» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தருவைக்குளம் கண்மாயில் முட்செடிகளை அகற்றிய சூசையப்பர் சபையினர்: பொதுமக்கள் பாராட்டு!!
வியாழன் 11, செப்டம்பர் 2025 4:14:20 PM (IST)

தருவைக்குளம் கண்மாயில் சூசையப்பர் சபை சார்பாக மண் அடைப்பு மற்றும் முட்செடிகளை அப்புறப்படுத்தும் பணி நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் தாலுகா, தருவைக்குளத்தில் அமைந்துள்ள கண்மாயில் தண்ணீர் வரும் பாதையில் ஏற்பட்டிருந்த மண் அடைப்புகளையும் முட்செடிகளையும் அப்புறப்படுத்தும் பணி சூசையப்பர் சபை சார்பாக கடந்த ஒரு வார காலமாக தொடர்ந்து நடைபெற்றது. மழைக் காலத்தை முன்னிட்டு முன்னெச்சரிக்கை பணியில் ஈடுபட்டுள்ள சூசையப்பர் சபையினரை பொதுமக்கள் பாராட்டினர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் சமூகத்தணிக்கை குழுவிற்கான பயிற்சி முகாம்
சனி 20, டிசம்பர் 2025 5:23:37 PM (IST)

அதிமுக சார்பில் போட்டியிட முன்னாள் அரசு வழக்கறிஞர் விருப்ப மனு
சனி 20, டிசம்பர் 2025 5:16:56 PM (IST)

தூத்துக்குடி வந்த முதல்வர் ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு
சனி 20, டிசம்பர் 2025 5:03:03 PM (IST)

தமிழ்நாடு அரசுத்துறை ஊர்தி ஓட்டுநர் சங்க புதிய நிர்வாகிகள் ஆட்சியருடன் சந்திப்பு!
சனி 20, டிசம்பர் 2025 10:21:11 AM (IST)

கழுகுமலை அருகே 2 கிலோ கஞ்சா பறிமுதல்: 4பேர் கைது
சனி 20, டிசம்பர் 2025 8:25:38 AM (IST)

தெய்வச்செயல்புரம் கோவிலில் அனுமன் ஜெயந்தி விழா
சனி 20, டிசம்பர் 2025 8:23:30 AM (IST)










