» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ஜாக்டோ ஜியோ சார்பில் பெருந்திரள் முறையீடு ஆர்ப்பாட்டம்

திங்கள் 8, செப்டம்பர் 2025 10:04:52 PM (IST)



தூத்துக்குடியில் 9அம்ச கோரிக்கைகளை உடனே நிறைவேற்ற வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ சார்பில் பெருந்திரள் முறையீடு ஆர்ப்பாட்டம் நடந்தது. 

ஜாக்டோ ஜியோ மாநில முடிவின்படி பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். இடைநிலை, முதுநிலை, உயர்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்கள், உடற்கல்வி இயக்குனர், ஆசிரியர்களுக்கு மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தி தூத்துக்குடி மாவட்ட ஆட்டசியடர் அலுவலகம் முன்பு பெருந்திரள் முறையீடு ஆர்ப்பாட்டம் நடந்தது. 

அரசு பள்ளி ஆசிரியர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் தலை உடையார் அரசு ஊழியர் சங்கம்  உமாதேவி ஆகியோர் தலைமை வகித்தனர். இதில் 100 பெண்கள் உட்பட சுமார் 250பேர் கலந்து கொண்டனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital




CSC Computer Education





Thoothukudi Business Directory