» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

குற்றவழக்கில் சம்பந்தப்பட்டவர்களுக்கு நூதன தண்டனை வழங்கி தீர்ப்பு அளித்த நீதிபதி

சனி 6, செப்டம்பர் 2025 8:47:37 PM (IST)

குற்றவழக்கில் சம்பந்தப்பட்ட இளைஞர்களின் எதிர்காலம் கருதி தூத்துக்குடி நீதிபதி நூதன தண்டனை வழங்கி தீர்ப்பு கூறினார்.. 

தூத்துக்குடி மாவட்டம், புதுக்கோட்டை காவல் ஆய்வாளரால் குற்ற எண் 393/ 2025 வழக்கில் சம்பந்தப்பட்டவர்களை தூத்துக்குடி நீதித்துறை நடுவர் நடுவர் எண் மூன்று நீதிபதி விஜய் ராஜ்குமார் முன்னிலையில் காவல் அடைப்புக்கு ஆஜர் படுத்திய போது மேற்படி எதிரிகளை நன்னடத்தை அலுவலர் முன்பு 7 நாட்களுக்கு தினமும் மாலை 6 மணிக்கு ஆஜராகி ஆயுதங்களுக்கும் பேனாவிற்கும் என்ன வித்தியாசம் என்பதை அவர்களுக்கு பயிற்சி மூலமாகவும் தேர்வு மூலமாகவும் விலக்கி அவர்களின் மறுவாழ்வுக்கு வழி வகுத்திட வேண்டும் என்ற ஒரு நல்லஎன்னெ உத்தரவை வழங்கி உள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads




CSC Computer Education


Arputham Hospital




Thoothukudi Business Directory