» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் விபத்தில் இறந்தவரின் கண்கள் தானம்

வியாழன் 20, பிப்ரவரி 2025 8:06:31 AM (IST)

தூத்துக்குடியில் விபத்தில் இறந்தவரின் கண்கள் தானம் செய்யப்பட்டது. 

தூத்துக்குடியைச் சேர்ந்த செண்பகராஜ் (42) என்பவர் விபத்தில் காயம் அடைந்து கடந்த 9ஆம் தேதி தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று மூளைச்சாவு அடைந்தார். இதனையடுத்து உறவினர்களின் ஒப்புதலுடன் அவரது கண்கள், தானம் செய்யப்பட்டது. பின்னர் அவரது உடல் அரசு மரியாதைக்கு பின்னர்  நல்லடக்கம் செய்யப்பட்டது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads





CSC Computer Education

Arputham Hospital




Thoothukudi Business Directory