» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

வீடு புகுந்து கத்தியால் வெட்டி கொள்ளையடித்த வழக்கில் 21 ஆண்டுகளுக்கு பின் தீர்ப்பு!

புதன் 19, பிப்ரவரி 2025 9:50:01 PM (IST)

திருச்செந்தூர் அருகே வீடு புகுந்து பேராசிரியரை கத்தியால் வெட்டி கொள்ளை அடித்த வழக்கில் 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து 21 ஆண்டுகளுக்கு பின் தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. 

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள குமாரபுரத்தில் கடந்த 2004 ஆம் ஆண்டு கல்லூரி உதவி பேராசிரியர் வீடு புகுந்து கத்தியால் வெட்டி, பணம் நகையை கொள்ளையடித்துச் சென்ற வழக்கில் 21 ஆண்டு கழித்து சங்கரன் (எ) சங்கரேஸ்வரனுக்கு 7 ஆண்டு சிறை தண்டனை,10 ஆயிரம் அபராதம் விதித்து திருச்செந்தூர் சார்பு நீதிமன்ற நீதிபதி சங்கர பாண்டி தீர்ப்பளித்தார். 21 ஆண்டு கழித்து தண்டனை வழங்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital


CSC Computer Education







Thoothukudi Business Directory