» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
வீடு புகுந்து கத்தியால் வெட்டி கொள்ளையடித்த வழக்கில் 21 ஆண்டுகளுக்கு பின் தீர்ப்பு!
புதன் 19, பிப்ரவரி 2025 9:50:01 PM (IST)
திருச்செந்தூர் அருகே வீடு புகுந்து பேராசிரியரை கத்தியால் வெட்டி கொள்ளை அடித்த வழக்கில் 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து 21 ஆண்டுகளுக்கு பின் தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள குமாரபுரத்தில் கடந்த 2004 ஆம் ஆண்டு கல்லூரி உதவி பேராசிரியர் வீடு புகுந்து கத்தியால் வெட்டி, பணம் நகையை கொள்ளையடித்துச் சென்ற வழக்கில் 21 ஆண்டு கழித்து சங்கரன் (எ) சங்கரேஸ்வரனுக்கு 7 ஆண்டு சிறை தண்டனை,10 ஆயிரம் அபராதம் விதித்து திருச்செந்தூர் சார்பு நீதிமன்ற நீதிபதி சங்கர பாண்டி தீர்ப்பளித்தார். 21 ஆண்டு கழித்து தண்டனை வழங்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தமிழ்நாடு அரசுத்துறை ஊர்தி ஓட்டுநர் சங்க புதிய நிர்வாகிகள் ஆட்சியருடன் சந்திப்பு!
சனி 20, டிசம்பர் 2025 10:21:11 AM (IST)

கழுகுமலை அருகே 2 கிலோ கஞ்சா பறிமுதல்: 4பேர் கைது
சனி 20, டிசம்பர் 2025 8:25:38 AM (IST)

தெய்வச்செயல்புரம் கோவிலில் அனுமன் ஜெயந்தி விழா
சனி 20, டிசம்பர் 2025 8:23:30 AM (IST)

ஓட்டப்பிடாரம் அருகே கார் மோதி பெண் உயிரிழப்பு
சனி 20, டிசம்பர் 2025 8:19:26 AM (IST)

திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றாத விவகாரம்: தற்கொலை செய்த முருக பக்தருக்கு அஞ்சலி
வெள்ளி 19, டிசம்பர் 2025 9:18:22 PM (IST)

நாலுமாவடியில் ஏழைகளுக்கு கிறிஸ்துமஸ் புத்தாடைகள் : சகோதரர் மோகன் சி.லாசரஸ் வழங்கினார்
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:19:40 PM (IST)










