» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி - பாலருவி எக்ஸ்பிரஸ் பகுதியாக ரத்து

புதன் 19, பிப்ரவரி 2025 8:29:35 AM (IST)

ரயில்வே பொறியியல் பணிகள் காரணமாக பாலருவி எக்ஸ்பிரஸ் ரயில் பகுதியாக ரத்து செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

அவனீஸ்வரம் - கொட்டாரக்கரை - குந்தரா இடையே ரயில்வே பொறியியல் பணிகள் நடைபெற உள்ளதால் ரயில் சேவைகளில் பின்வரும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

1. ரயில் எண்.16791 தூத்துக்குடி - பாலக்காடு இடையிலான பாலருவி எக்ஸ்பிரஸ், 19.02.2025 மற்றும் 28.02.2025 அன்று பகுதியாக ரத்து செய்யப்பட்டு, கொல்லம் ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும். 

2. ரயில் எண். 16792 பாலக்காடு சந்திப்பு - தூத்துக்குடி பாலருவி எக்ஸ்பிரஸ், 19.02.2025 மற்றும் 28.02.2025 அன்று பகுதியாக ரத்து செய்யப்பட்டு கொல்லம் ரயில் நிலையம் வரை இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



Arputham Hospital

CSC Computer Education






Thoothukudi Business Directory