» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் கஞ்சா விற்பனை: 2பேர் கைது!
செவ்வாய் 18, பிப்ரவரி 2025 10:52:26 AM (IST)
தூத்துக்குடியில் எம்ஜிஆர் பூங்கா அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 2பேரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய சப் இன்ஸ்பெக்டர் மாரிமுத்து மற்றும் போலீசார் பாளை., ரோடு எம்ஜிஆர் பூங்கா அருகே ரோந்து சென்றபோது கையில் மஞ்சப்பை உடன் நின்று கொண்டிருந்த 2பேரை பிடித்து சந்தேகத்தின் பேரில் விசாரணை செய்தனர். அவர்கள் வைத்திருந்த பையில் கஞ்சா பொட்டலங்கள் இருப்பது தெரியவந்தது.
விசாரணையில், அவர்கள் தூத்துக்குடி சத்யா நகரை சேர்ந்த வடிவராஜ் மகன் சத்யராஜ் (25), போல்டன் புரத்தைச் சேர்ந்த ஜேசு பிரகாஷ் மகன் நாதன் என்ற செஞ்சிநாதன் (19) என்பதும் சட்ட விரோதமாக கஞ்சா விற்றதும் தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அவர்கள் 2பேரையும் கைது செய்து, அவர்களிடம் இருந்த 500 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தமிழ்நாடு அரசுத்துறை ஊர்தி ஓட்டுநர் சங்க புதிய நிர்வாகிகள் ஆட்சியருடன் சந்திப்பு!
சனி 20, டிசம்பர் 2025 10:21:11 AM (IST)

கழுகுமலை அருகே 2 கிலோ கஞ்சா பறிமுதல்: 4பேர் கைது
சனி 20, டிசம்பர் 2025 8:25:38 AM (IST)

தெய்வச்செயல்புரம் கோவிலில் அனுமன் ஜெயந்தி விழா
சனி 20, டிசம்பர் 2025 8:23:30 AM (IST)

ஓட்டப்பிடாரம் அருகே கார் மோதி பெண் உயிரிழப்பு
சனி 20, டிசம்பர் 2025 8:19:26 AM (IST)

திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றாத விவகாரம்: தற்கொலை செய்த முருக பக்தருக்கு அஞ்சலி
வெள்ளி 19, டிசம்பர் 2025 9:18:22 PM (IST)

நாலுமாவடியில் ஏழைகளுக்கு கிறிஸ்துமஸ் புத்தாடைகள் : சகோதரர் மோகன் சி.லாசரஸ் வழங்கினார்
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:19:40 PM (IST)










