» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி டி மார்ட் வணிக வளாகத்தில் தீ விபத்து!
ஞாயிறு 16, பிப்ரவரி 2025 5:23:34 PM (IST)

தூத்துக்குடி டி மார்ட் வணிக வளாகத்தில் உள்ள டீசல் பம்ப் அறையில் ஏற்பட்ட திடீர் தீவிபத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
தூத்துக்குடி எட்டயபுரம் சாலையில் உள்ள டி மார்ட் வணிக வளாகத்தில் டீசல் பம்ப் அறையில் இன்று திடீரென தீவிபத்து ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்து தூத்துக்குடி மாவட்ட அலுவலர் ம.மனோ பிரசன்னா, உதவி மாவட்ட அலுவலர் இ.இராஜு மற்றும் தூத்துக்குடி நிலைய உதவி மாவட்ட அலுவலர் ந.நட்டார் ஆனந்தி ஆகியோர் தலைமையில் பணியாளர்கள் விரைந்து சென்று, 2 இரண்டு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
உரிய நேரத்தில் தீ அணைக்கப்பட்தால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது. இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தமிழ்நாடு அரசுத்துறை ஊர்தி ஓட்டுநர் சங்க புதிய நிர்வாகிகள் ஆட்சியருடன் சந்திப்பு!
சனி 20, டிசம்பர் 2025 10:21:11 AM (IST)

கழுகுமலை அருகே 2 கிலோ கஞ்சா பறிமுதல்: 4பேர் கைது
சனி 20, டிசம்பர் 2025 8:25:38 AM (IST)

தெய்வச்செயல்புரம் கோவிலில் அனுமன் ஜெயந்தி விழா
சனி 20, டிசம்பர் 2025 8:23:30 AM (IST)

ஓட்டப்பிடாரம் அருகே கார் மோதி பெண் உயிரிழப்பு
சனி 20, டிசம்பர் 2025 8:19:26 AM (IST)

திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றாத விவகாரம்: தற்கொலை செய்த முருக பக்தருக்கு அஞ்சலி
வெள்ளி 19, டிசம்பர் 2025 9:18:22 PM (IST)

நாலுமாவடியில் ஏழைகளுக்கு கிறிஸ்துமஸ் புத்தாடைகள் : சகோதரர் மோகன் சி.லாசரஸ் வழங்கினார்
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:19:40 PM (IST)










