» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் அரசு பொதுத்தேர்வு எழுதும் மாணவ, மாணவிகளுக்காக சிறப்பு யாகம்!
ஞாயிறு 16, பிப்ரவரி 2025 12:34:09 PM (IST)
தூத்துக்குடி சிவன் கோவிலில், அரசு பொதுத்தேர்வு எழுதும் மாணவ, மாணவிகளுக்காக வித்யா யாகம் நடைபெற்றது.
தூத்துக்குடியில் சிவன் கோவில் என்று அழைக்கப்படும் பாகம்பிரியாள் உடனுறை சங்கர ராமேஸ்வரர் கோவிலில் பக்தி பேரவை சார்பில் அரசு பொதுத்தேர்வு எழுதும் பத்தாம் வகுப்பு, 11ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்பு மாணவ மாணவியர் தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்று வெற்றி பெற வேண்டி சிறப்பு வித்யாகம் நடைபெற்றது.
வீரவநல்லூர் குலசேகர ராமானுஜம் மடம் ராமானுஜ ஜியர் சுவாமிகள் கலந்து கொண்டு மாணவ மாணவிகளுக்கு ஆசி உரை வழங்கினார். இதில் ஏராளமான பொதுத் தேர்வு எழுதும் மாணவ மாணவிகள் பெற்றோர்கள் பங்கேற்றனர். இதில் மாணவ மாணவிகள் பெயரில் அர்ச்சனை செய்யப்பட்டு பூஜை செய்யப்பட்ட பேனா மற்றும் நெல்லிக்கனி வழங்கப்பட்டது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மகளிர் சுய உதவி குழு தலைவியை கழுத்தை நெறித்து கொலை செய்ய முயற்சி: மருமகன் கைது!!
புதன் 19, மார்ச் 2025 10:57:19 AM (IST)

கோவில்பட்டி வழக்கறிஞர் சங்கத்தின் புதிய கட்டிட திறப்பு விழா
புதன் 19, மார்ச் 2025 10:33:26 AM (IST)

கஞ்சா விற்ற 2 வாலிபர்கள் கைது: பைக் பறிமுதல்!
புதன் 19, மார்ச் 2025 8:28:09 AM (IST)

அரசு பஸ் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து : டிரைவர் உள்பட 4 பேர் படுகாயம்
புதன் 19, மார்ச் 2025 8:24:03 AM (IST)

தூத்துக்குடியில் 135 பவுன் தங்க நகை மோசடி: நிதி நிறுவன பெண் உரிமையாளர் கைது
புதன் 19, மார்ச் 2025 8:01:06 AM (IST)

தூத்துக்குடியில் கார் மோதிய விபத்தில் வாட்ச்மேன் பலி!
செவ்வாய் 18, மார்ச் 2025 9:43:47 PM (IST)
