» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

குடும்ப பிரச்சினையில் சகோதரருக்கு அரிவாள் வெட்டு

சனி 15, பிப்ரவரி 2025 7:51:48 PM (IST)

சாத்தான்குளத்தில் குடும்ப பிரச்சினையில் சகோதரரை அரிவாளால் வெட்டிய வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர். 

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் ஆர்.சி., வடக்கு தெருவைச் சேர்ந்த அய்யாகுட்டி மகன் ராதாகிருஷ்ணன். இவரது உடன் பிறந்த சகோதரர் சித்திரவேல் என்பவர் குடும்ப பிரச்சனை காரணமாக அரிவாளால் தலையின் பின் பகுதி மற்றும் தலையின் இடது பக்கம் வெட்டி உள்ளார். இதில் பலத்த காயமடைந்த ராதாகிருஷ்ணன் சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பாக புகாரின் பேரில் சத்தான்குளம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads





Arputham Hospital


CSC Computer Education



Thoothukudi Business Directory