» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
குடும்ப பிரச்சினையில் சகோதரருக்கு அரிவாள் வெட்டு
சனி 15, பிப்ரவரி 2025 7:51:48 PM (IST)
சாத்தான்குளத்தில் குடும்ப பிரச்சினையில் சகோதரரை அரிவாளால் வெட்டிய வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் ஆர்.சி., வடக்கு தெருவைச் சேர்ந்த அய்யாகுட்டி மகன் ராதாகிருஷ்ணன். இவரது உடன் பிறந்த சகோதரர் சித்திரவேல் என்பவர் குடும்ப பிரச்சனை காரணமாக அரிவாளால் தலையின் பின் பகுதி மற்றும் தலையின் இடது பக்கம் வெட்டி உள்ளார். இதில் பலத்த காயமடைந்த ராதாகிருஷ்ணன் சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பாக புகாரின் பேரில் சத்தான்குளம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தமிழ்நாடு அரசுத்துறை ஊர்தி ஓட்டுநர் சங்க புதிய நிர்வாகிகள் ஆட்சியருடன் சந்திப்பு!
சனி 20, டிசம்பர் 2025 10:21:11 AM (IST)

கழுகுமலை அருகே 2 கிலோ கஞ்சா பறிமுதல்: 4பேர் கைது
சனி 20, டிசம்பர் 2025 8:25:38 AM (IST)

தெய்வச்செயல்புரம் கோவிலில் அனுமன் ஜெயந்தி விழா
சனி 20, டிசம்பர் 2025 8:23:30 AM (IST)

ஓட்டப்பிடாரம் அருகே கார் மோதி பெண் உயிரிழப்பு
சனி 20, டிசம்பர் 2025 8:19:26 AM (IST)

திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றாத விவகாரம்: தற்கொலை செய்த முருக பக்தருக்கு அஞ்சலி
வெள்ளி 19, டிசம்பர் 2025 9:18:22 PM (IST)

நாலுமாவடியில் ஏழைகளுக்கு கிறிஸ்துமஸ் புத்தாடைகள் : சகோதரர் மோகன் சி.லாசரஸ் வழங்கினார்
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:19:40 PM (IST)










