» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் 16வது தேசிய வாக்காளர் தினம் : ஆட்சியர் தலைமையில் உறுதிமொழி ஏற்பு
வெள்ளி 23, ஜனவரி 2026 12:11:06 PM (IST)

தூத்துக்குடியில் 16வது தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் தலைமையில் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்திய தேர்தல் ஆணையம், இந்திய அரசியலமைப்பு நிர்ணய சபையால் உருவாக்கப்பட்ட ஜனவரி 25ம் தேதி 1950 ஆண்டினை நினைவு கோரும் வகையில் ஜனவரி 25, 2011 ஆம் ஆண்டு முதல் தேசிய வாக்காளர் தினமாக விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்திய தேர்தல் ஆணையம், இந்திய அரசியலமைப்பு நிர்ணய சபையால் உருவாக்கப்பட்ட ஜனவரி 25ம் தேதி 1950 ஆண்டினை நினைவு கோரும் வகையில் ஜனவரி 25, 2011 ஆம் ஆண்டு முதல் தேசிய வாக்காளர் தினமாக விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இதன்படிதூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் க.இளம்பகவத் தலைமையில் தேசிய வாக்காளர் விழிப்புணர்வு உறுதிமொழியினை எடுத்துக் கொண்டனர். இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் ஆ.இரவிச்சந்திரன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) சேதுராமலிங்கம், உதவி ஆட்சியர் (பயிற்சி) தி.புவனேஷ்ராம், மற்றும் அனைத்து துறை சார்ந்த அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி உப்பளங்களில் சீரமைப்பு பணிகள் தீவிரம்: 25 லட்சம் டன் உப்பு உற்பத்திக்கு இலக்கு
வெள்ளி 23, ஜனவரி 2026 3:56:03 PM (IST)

தைப்பூசத்தை முன்னிட்டு போக்குவரத்து மாற்றம் : இந்து முன்னணி கோரிக்கை!
வெள்ளி 23, ஜனவரி 2026 3:19:39 PM (IST)

தூத்துக்குடி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் தீத்தடுப்பு செயல்முறை விளக்கப் பயிற்சி!
வெள்ளி 23, ஜனவரி 2026 3:13:56 PM (IST)

தன்பாடு உப்பு தொழிலாளர்கள் சங்க கட்டிடம் திறப்பு விழா : மேயர் ஜெகன் பெரியசாமி பங்கேற்பு
வெள்ளி 23, ஜனவரி 2026 3:03:15 PM (IST)

ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார் அமமுக முன்னாள் துணை பொதுச்செயலாளார்!
வெள்ளி 23, ஜனவரி 2026 11:07:06 AM (IST)

தூத்துக்குடியில் ஐஏஎஸ் பயிற்சி மையம் அடிக்கல் நாட்டுவிழா!
வெள்ளி 23, ஜனவரி 2026 10:38:14 AM (IST)








