» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கோவில்பட்டியை குளிர்வித்த திடீர் கோடை மழை!
ஞாயிறு 20, ஏப்ரல் 2025 8:55:33 AM (IST) மக்கள் கருத்து (0)
கோவில்பட்டியில் திடீரென பலத்த காற்றுடன் மழை பெய்ததால் கோடை வெப்பம் தணிந்து குளிா்ச்சி நிலவியது.

ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க அனுமதிக்க முடியாது : மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சி வரவேற்பு
சனி 19, ஏப்ரல் 2025 9:32:00 PM (IST) மக்கள் கருத்து (2)
தூத்துக்குடி மக்களின் ஆரோக்கியமும் நலனும் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதால், ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க அனுமதிக்க முடியாது என்று....

தூத்துக்குடி மாநகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து தூய்மை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
சனி 19, ஏப்ரல் 2025 8:24:55 PM (IST) மக்கள் கருத்து (0)
தூத்துக்குடி மாநகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து தூய்மை பாரத டிரைவர் மற்றும் தூய்மை பணியாளர்கள் நலச்சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

இலக்கியச் சாரல் சார்பில் தலைமை ஆசிரியருக்கு பாராட்டு விழா
சனி 19, ஏப்ரல் 2025 8:10:35 PM (IST) மக்கள் கருத்து (2)
கோவில்பட்டி கி.ரா. நினைவரங்கத்தில் இலக்கியச் சாரல் சார்பில் பாட்டு மன்றம் மற்றும் ஓய்வு பெறும் பள்ளி தலைமை ஆசிரியருக்கு பாராட்டு விழா நடந்தது.

குளத்தூரில் அதிமுகவினர் வாக்கு சேகரிப்பு!
சனி 19, ஏப்ரல் 2025 8:03:41 PM (IST) மக்கள் கருத்து (0)
குளத்தூரில் திமுக அரசுக்கு எதிராக அதிமுகவினர் துண்டு பிரசுரங்களை விநியோகித்து இரட்டை இலைக்கு வாக்கு சேகரித்தனர்.

பயப்படாதிருங்கள்! உங்களுக்காக மரித்தவர், உயிரோடிருக்கிறார்: சகோ. மோகன் சி லாசரஸ்
சனி 19, ஏப்ரல் 2025 5:27:48 PM (IST) மக்கள் கருத்து (1)
"பயப்படாதிருங்கள்! உங்களுக்காக மரித்தவர், உயிரோடிருக்கிறார்" என்று சகோ. மோகன் சி லாசரஸ் ஈஸ்டர் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடியில் கோடை கால விளையாட்டு பயிற்சி முகாம் : ஆட்சியர் தகவல்!
சனி 19, ஏப்ரல் 2025 5:12:02 PM (IST) மக்கள் கருத்து (0)
தூத்துக்குடி மாவட்டத்தில் 2025-ம் ஆண்டிற்கான “கோடை கால விளையாட்டு பயிற்சி முகாம் வருகிற 25ம் தேதி தொடங்கி நடைபெற உள்ளது...

டி.சி.டபிள்யூ. நிறுவனம் சார்பில் ரூ.1.80 கோடி மதிப்பில் புதிய பாலம் : அமைச்சர் திறந்து வைத்தார்
சனி 19, ஏப்ரல் 2025 4:58:05 PM (IST) மக்கள் கருத்து (0)
சாகுபுரம் அருகே கம்பா வடிகாலில் டி.சி.டபிள்யூ. நிறுவனம் சார்பில் ரூ.1.80 கோடி மதிப்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஜெயின் பாலத்தை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் திறந்து வைத்தார்.

வெள்ளியங்கிரி மலையில் ஏறும் போது தூத்துக்குடி வாலிபர் உயிரிழப்பு
சனி 19, ஏப்ரல் 2025 3:12:33 PM (IST) மக்கள் கருத்து (0)
வெள்ளியங்கிரி மலையில் ஏறும் போது தவறி விழுந்து தூத்துக்குடி வாலிபர் உயிரிழந்தார்.

பா.சிவந்தி ஆதித்தனார் நினைவு தினம்: அமைச்சர் கீதாஜீவன், அரசியல் கட்சியினர் மரியாதை!
சனி 19, ஏப்ரல் 2025 11:15:44 AM (IST) மக்கள் கருத்து (0)
தூத்துக்குடியில் தினத்தந்தி அதிபர் பா.சிவந்தி ஆதித்தனார் நினைவு தினத்தை முன்னிட்டு அவரது திருவுருவ படத்திற்கு அமைச்சர் கீதாஜீவன் மாலை அணிவித்து...

தூய மிக்கேல் அதிதூதர் ஆலயத்தில் சிலுவை பாதை வழிபாடு
சனி 19, ஏப்ரல் 2025 10:45:40 AM (IST) மக்கள் கருத்து (0)
தூத்துக்குடி அருகே உள்ள தருவைகுளம் தூய மிக்கேல் அதிதூதர் ஆலயத்தில் புனித வெள்ளியை முன்னிட்டு சிலுவை பாதை வழிபாடு நடைபெற்றது.

தூத்துக்குடியில் மீன்களில் விலை கடும் உயர்வு: மீன்வாங்க மக்கள் கூட்டம் அலைமோதல்!
சனி 19, ஏப்ரல் 2025 10:17:55 AM (IST) மக்கள் கருத்து (0)
தூத்துக்குடி திரேஸ்புரம் நாட்டுப்படகு மீன்பிடி துறைமுகத்தில் மீன்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளபோதும், மீன் வாங்க மக்கள் கூட்டம்....

அம்மிக் குழவியால் தாக்கி வாலிபர் கொடூரகொலை : மாமனார் உட்பட 2பேர் கைது!
சனி 19, ஏப்ரல் 2025 10:07:16 AM (IST) மக்கள் கருத்து (0)
தூத்துக்குடி அருகே குடும்ப பிரச்சனையில் வாலிபரை அம்மிக் குழவியால் தாக்கி கொலை செய்த அவரது மாமனார் உட்பட 2பேரை போலீசார் கைது...

தூத்துக்குடி அனல்மின் நிலைய ஒப்பந்த ஊழியா்கள் தொடா் வேலைநிறுத்தப் போராட்டம்
சனி 19, ஏப்ரல் 2025 8:55:53 AM (IST) மக்கள் கருத்து (0)
தூத்துக்குடி என்டிபிஎல் அனல் மின்நிலைய ஒப்பந்த ஊழியா்கள் தொடா் வேலைநிறுத்தப் போராட்டத்தை தொடங்கினா்.

நாசரேத் பகுதியில் புனித வெள்ளி பிரார்த்தனை: சபை மக்கள் திரளானோர் பங்கேற்பு.
வெள்ளி 18, ஏப்ரல் 2025 8:35:03 PM (IST) மக்கள் கருத்து (0)
நாசரேத் பகுதிகளில் உள்ள தேவாலயங்களில் புனித வெள்ளியை முன்னிட்டு சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. திரளான கிறிஸ்தவ மக்கள் பங்கேற்றனர்.