» செய்திகள் » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
கோவில்பட்டி அருகே வயர் திருட்டு: வாலிபர் கைது
வெள்ளி 3, பிப்ரவரி 2012 3:22:06 PM (IST) மக்கள் கருத்து (0)
கோவில்பட்டி அருகே காப்பர் வயரை திருடிய வாலிபரை போலீஸார் கைது செய்தனர்.
அரசு பஸ் - மணல் லாரி மோதல்: ஒருவர் படுகாயம்
வெள்ளி 3, பிப்ரவரி 2012 3:20:32 PM (IST) மக்கள் கருத்து (0)
கோவில்பட்டி அருகே அரசு பஸ் மீது மணல் லாரி மோதியதில் ஒருவர் படுகாயமடைந்தார்.
மணல் மாதா கோவிலுக்கு ரூ,25 லட்சம் நிதி ஒதுக்கீடு முதல்வருக்கு கிறிஸ்தவ முன்னேற்றக் கழகம் பாராட்டு
வெள்ளி 3, பிப்ரவரி 2012 12:56:22 PM (IST) மக்கள் கருத்து (0)
மணல் மாதா ஆலயப்பகுதியில் வாகன நிறுத்து மிடம் அமைக்க 15 லட்சம் ரூபாய், குளியல் அறை, கழிப்பிடம் கட்ட 4 லட்சம் ரூபாய், காத்திருப்போர் ....
மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டிகள்: ஆட்சியர் ஆஷிஷ்குமார் தொடங்கி வைத்தார்
வெள்ளி 3, பிப்ரவரி 2012 11:30:16 AM (IST) மக்கள் கருத்து (0)
அகில இந்திய வர்த்தக தொழில் சங்கத்தின் யங் மைண்ட்ஸ் சார்பில் மாற்றுத் திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டிகளை....
தூத்துக்குடியில் பேரறிஞர் அண்ணா நினைவு நாள்: அதிமுக-திமுகவினர் சிலைக்கு மாலை அணிவிப்பு
வெள்ளி 3, பிப்ரவரி 2012 11:18:52 AM (IST) மக்கள் கருத்து (0)
தூத்துக்குடியில் பேரறிஞர் அண்ணா நினைவு நாளையொட்டி அதிமுக, திமுகவினர் அவரது சிலைக்கு மாலை அணிவித்து ....
மதுரை திருமண்டலப் பேராயர் கிறிஸ்டோபர் ஆசீர் காலமானார்
வெள்ளி 3, பிப்ரவரி 2012 8:49:32 AM (IST) மக்கள் கருத்து (0)
தென்னிந்திய திருச்சபையின் மதுரை-முகவை திருமண்டலப் பேராயரான அறிவர் ஏ.கிறிஸ்டோபர் ஆசீர் மதுரையில் .....
தனியார் மருத்துவமனையில் அதிகாரிகள் விசாரணை!!
வியாழன் 2, பிப்ரவரி 2012 6:00:47 PM (IST) மக்கள் கருத்து (5)
தூத்துக்குடியில் தாயும்-சேயும் இறந்த சம்பவம் தொடர்பாக சம்பந்தபட்ட தனியார் மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியர் ....
பசுபதிபாண்டியன் கொலை வழக்கில் ஒரே நாளில் மூன்று பேர் சரண்
வியாழன் 2, பிப்ரவரி 2012 5:49:29 PM (IST) மக்கள் கருத்து (2)
தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டிணத்தை சேர்ந்த தாராசிங் என்பவர் நெல்லை ஜே.எம் 3 வது நீதிமன்றத்தில் இன்று.....
தாய்-சேய் மரணம் : விசாரணை நடத்த அதிகாரிகள் குழுவுக்கு ஆட்சியர் உத்தரவு!!
வியாழன் 2, பிப்ரவரி 2012 5:15:33 PM (IST) மக்கள் கருத்து (5)
தூத்துக்குடி தனியார் மருத்துவமனையில் நேற்று பிரசவத்தின் போது தாயும், சேயும் இறந்த சம்பவம் தொடர்பாக....
தூத்துக்குடியில் பிப்.5, 7ல் டாஸ்மாக் விடுமுறை!!
வியாழன் 2, பிப்ரவரி 2012 4:52:42 PM (IST) மக்கள் கருத்து (2)
தூத்துக்குடி மாவட்டத்தில் மிலாடி நபி மற்றும் வடலூர் ராமலிங்கர் நினைவு நாளை முன்னிட்டு வருகிற 5 மற்றும் 7ம் தேதிகளில் ....
மக்கள் நலப்பணியாளர்கள் மீது போலீஸ் வழக்கு? தூத்துக்குடியில் பரபரப்பு!!
வியாழன் 2, பிப்ரவரி 2012 3:46:05 PM (IST) மக்கள் கருத்து (2)
பணி நீக்கம் செய்யப்பட்ட 13,500 மக்கள் நலப்பணியாளர்களையும், நீதிமன்ற தீர்ப்பின் படி மீண்டும் பணியமர்த்திடவும்....
கல்லூரி மாணவன் திடீர் மாயம் போலீசார் விசாரணை
வியாழன் 2, பிப்ரவரி 2012 12:54:43 PM (IST) மக்கள் கருத்து (0)
கன்னியாகுமரி மாவட்டம், கொல்லங்கோடு கிராமம் கீழத்தெருவைச் சேர்ந்தவர் முத்தப்பன். இவரது மக்ன ரீகன் ....
பிரசவத்தில் மனைவி மரணம்: பெண் டாக்டரை மிரட்டியதாக கனவர் மீது வழக்கு!!
வியாழன் 2, பிப்ரவரி 2012 11:45:35 AM (IST) மக்கள் கருத்து (13)
தூத்துக்குடியில் டாக்டரை மிரட்டியதாக, பிரசவத்தின்போது இறந்த பெண்ணின் கணவர் மீது வழக்குப் பதிவு....
பசுபதி பாண்டியன் கொலை வழக்கில் மேலும் 2பேர் சரண்!!
வியாழன் 2, பிப்ரவரி 2012 11:44:53 AM (IST) மக்கள் கருத்து (0)
தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்புத் தலைவர் பசுபதி பாண்டியன் கொலை வழக்கில் மேலும் 2பேர் வள்ளியூர் கோர்ட்டில் ...
விவசாயி கொலை செய்து வாய்காலுக்குள் வீச்சு: பழிக்குப் பழியாக தொடரும் கொலையால் பரபரப்பு
வியாழன் 2, பிப்ரவரி 2012 11:01:01 AM (IST) மக்கள் கருத்து (0)
ஆத்தூர் அருகே விவசாயியை கொலை செய்துவிட்டு பிணத்தை வாய்காலுக்குள் வீசிய கும்பலை போலீசார்....
