» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

கீழக்கல்லாம்பாறை ஆசிரியை ராஜாத்தி கிரசன் சியாவுக்கு நல்லாசிரியர் விருது!

புதன் 6, செப்டம்பர் 2023 12:51:47 PM (IST)



கீழக் கல்லாம்பாறை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆசிரியை ராஜாத்தி கிரசன் சியா நல்லாசிரியர் விருது பெற்றுள்ளார்.
 
தூத்துக்குடி மாவட்டம், ஆழ்வார்திருநகரி ஊராட்சி ஒன்றியம், தென்திருப்பேரை அருகில் உள்ள கீழக்கல்லாம்பாறை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் இடைநிலை ஆசிரியையாக ராஜாத்தி கிரசன் சியா பணியாற்றி வருகிறார்.இவரது பணியினைப் பாராட்டி இவருக்கு தமிழக அரசின் நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டது. 

நல்லாசிரியர் விருதினை சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற விழாவில் தமிழக இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவர் திண்டுக்கல் லியோனி ஆகி யோர் முன்னிலையில் தமி ழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பாராட்டு சான்றிதழும், பரிசும் வழங் கினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads







Thoothukudi Business Directory