» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரி பவள விழா

சனி 19, ஆகஸ்ட் 2023 4:17:47 PM (IST)



தூத்துக்குடி தூய மரியன்னை (தன்னாட்சி) கல்லூரியின் பவள விழா கல்லூரியின் திறந்தவெளி அரங்கத்தில் நடைபெற்றது. 

விழாவில் IQAC ஒருங்கிணைப்பாளரும் ஆங்கிலத்துறை பேராசிரியருமான பி. செரினா மார்க்ரட் வரவேற்புரையை வழங்கினார். சிறப்பு விருந்தினராக சென்னை ஓஎஸ்எம், சுப்பீரியர் ஜெனரல், சர்வைட் ஜெனரலேட், ஓஎஸ்எம், அருட்சகோதரி எஸ். டெக்லா, பங்குபெற்றார். விழாவில் ஆயர் ஸ்டீபன், திருச்சிராப்பள்ளி கிழக்கு தொகுதி எம்எல்ஏ எஸ். இனிகோ இருதயராஜ், தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்பப் பேரவை செயலர் ஆர். ஸ்ரீனிவாசன் உட்பட பலர் கலந்து கொண்டனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads







Thoothukudi Business Directory