» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
விளாத்திகுளம் அருகே மோட்டார் பைக் தீ வைத்து எரிப்பு
புதன் 17, ஜூன் 2026 11:41:42 AM (IST)
விளாத்திகுளம் அருகே மோட்டார் பைக் தீ வைத்து எரித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள கம்பத்து பட்டி கிராமம் தெற்கு தெருவில் வசிப்பவர் மாணிக்கம். இவரது மகன் முருகானந்தம் (46) ஆடு மேய்க்கும் தொழிலாளி ஆன இவர் ஆடுகளை மேய்ப்பதற்காக தனது இருசக்கர வாகனமான பைக்கில் காட்டுப் பகுதிக்குள் சென்று அங்கு ஒரு வேப்பமரத்து அடியில் நிறுத்திவிட்டு ஆடுகளை மேய்க்க சென்று விட்டாராம்.
பின்னர், மாலையில் வந்து பார்த்தபோது பைக் முழுவதும் தீ வைத்துஎரிந்த நிலையில் கிடந்துள்ளது. இதை பார்த்த முருகானந்தம் அதிர்ச்சி அடைந்தார். பின்னர் தனது பைக்குக்கு தீ வைத்து எரித்தது யார் என்று அக்கம் பக்கத்தில் விசாரித்தார். இது சம்பந்தமாக புதூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மனைவியை கல்லால் தாக்கிய கணவர் கைது : மது குடிப்பதற்கு பணம் தராததால் வெறிச்செயல்!
வெள்ளி 19, ஜூன் 2026 12:06:11 PM (IST)

வீட்டில் நிலைதடுமாறி கீழே விழுந்த பெண் சாவு : தூத்துக்குடியில் சோகம்!
வெள்ளி 19, ஜூன் 2026 11:47:24 AM (IST)

அடுத்தடுத்து 3 கடைகளின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் கைவரிசை - தூத்துக்குடி அருகே பரபரப்பு!
வெள்ளி 19, ஜூன் 2026 10:58:01 AM (IST)

ஆட்டோ மோதி விபத்து: முதியவர் உயிரிழப்பு!
வெள்ளி 19, ஜூன் 2026 10:45:35 AM (IST)

காதல் திருமணம் செய்த இளம்பெண் தற்கொலை: பச்சிளம் குழந்தையைத் தவிக்கவிட்டு சோகம்!
வெள்ளி 19, ஜூன் 2026 10:34:03 AM (IST)

மாதாந்திர பராமரிப்பு பணி: சாத்தான்குளம், நாசரேத், உடன்குடி உட்பட பல பகுதிகளில் நாளை மின்தடை!
வெள்ளி 19, ஜூன் 2026 10:19:53 AM (IST)









