» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
கீழராமசாமியாபுரம் அன்னாள் பள்ளி பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் மாநில அளவில் சாதனை!
திங்கள் 15, ஜூன் 2026 12:20:52 PM (IST)

கீழராமசாமியாபுரம் புனித அன்னாள் உயர்நிலைப் பள்ளி பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் மாநில அளவில் சாதனை படைத்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி அருகே உள்ள கீழராமசாமியாபுரம் புனித அன்னாள் உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற 10-ம் வகுப்பு அரசுப் பொதுத் தேர்வில் பெற்ற மொத்த சராசரி மதிப்பெண்கள் அடிப்படையில் தூத்துக்குடி மாவட்ட அளவில் 2 -ம் இடத்தையும், மாநில அளவில் 13-ம் இடத்தையும் பெற்று சாதனைப் படைத்துள்ளனர்.
சாதனை படைத்துள்ள கீழராமசாமியாபுரம் புனித அன்னாள் உயர்நிலைப்பள்ளி மாணவர்கள், தலைமையாசிரியர் ஸ்டாலின், தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் தேவஇருதய ஆல்பர்ட் மற்றும் ஆசிரியர்கள் மெர்லின், ஜெசிந்தாராணி, ராஜேஸ்வரி, கிறிஸ்டிமா மேரி, ஆஷிகா, அன்னாள் ஸ்டெபி ஆகியோர்களை பள்ளியின் தாளாளர் பங்குத் தந்தை ஜோசப் இசிதோர் மற்றும் கீழராமசாமியாபுரம் ஊர் மக்கள் வெகுவாக பாராட்டினர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மனைவியை கல்லால் தாக்கிய கணவர் கைது : மது குடிப்பதற்கு பணம் தராததால் வெறிச்செயல்!
வெள்ளி 19, ஜூன் 2026 12:06:11 PM (IST)

வீட்டில் நிலைதடுமாறி கீழே விழுந்த பெண் சாவு : தூத்துக்குடியில் சோகம்!
வெள்ளி 19, ஜூன் 2026 11:47:24 AM (IST)

அடுத்தடுத்து 3 கடைகளின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் கைவரிசை - தூத்துக்குடி அருகே பரபரப்பு!
வெள்ளி 19, ஜூன் 2026 10:58:01 AM (IST)

ஆட்டோ மோதி விபத்து: முதியவர் உயிரிழப்பு!
வெள்ளி 19, ஜூன் 2026 10:45:35 AM (IST)

காதல் திருமணம் செய்த இளம்பெண் தற்கொலை: பச்சிளம் குழந்தையைத் தவிக்கவிட்டு சோகம்!
வெள்ளி 19, ஜூன் 2026 10:34:03 AM (IST)

மாதாந்திர பராமரிப்பு பணி: சாத்தான்குளம், நாசரேத், உடன்குடி உட்பட பல பகுதிகளில் நாளை மின்தடை!
வெள்ளி 19, ஜூன் 2026 10:19:53 AM (IST)









