» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
உலக சுற்றுச்சூழல் தின விழா: மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் உறுதி மொழி ஏற்பு
வெள்ளி 5, ஜூன் 2026 11:26:01 AM (IST)

தூத்துக்குடியில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் உறுதிமொழி ஏற்றுக் கொள்ளப்பட்டது.
தூத்துக்குடியில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு இயற்கையை பாதுகாப்பதன் அவசியத்தை உணர்த்தும் வகையில், ஹவுசிங் போர்டு பகுதியிலுள்ள மாநகராட்சி பிங்க் பூங்காவில் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் மரக்கன்றுகள் நட்டு இயற்கை பாதுகாப்போம் என உறுதிமொழி ஏற்றுக் கொள்ளப்பட்டது.
நிகழ்ச்சிக்கு மாநகராட்சி ஆணையர் பிரியங்கா முன்னிலை வகித்தார். இதில், திமுக மாநகர துணை செயலாளரும் மாமன்ற உறுப்பினருமான கீதா முருகேசன், மாமன்ற உறுப்பினர்கள் ரெங்கசாமி, அந்தோணி மார்சலின், தன்னார்வலர்கள், மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் தூய்மை பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பொதுமக்களின் நீண்ட நாள் கனவு நிறைவேறியது: தூத்துக்குடி பூ மார்க்கெட் டாஸ்மாக் கடை மூடல்!
வெள்ளி 5, ஜூன் 2026 9:33:23 PM (IST)

தூத்துக்குடியில் கொத்தனார் படுகொலை: அண்ணன், தம்பி உள்பட 3பேருக்கு ஆயுள் தண்டனை!
வெள்ளி 5, ஜூன் 2026 7:30:17 PM (IST)

தருவைகுளம் கடற்கரையைத் தூய்மைப்படுத்திய தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மாணவர்கள்!
வெள்ளி 5, ஜூன் 2026 5:41:57 PM (IST)

திருச்செந்தூர் கோவிலில் ரூ.25 லட்சம் முறைக்கேடு: நிர்வாகத்திற்கு உயர் நீதிமன்றம் கேள்வி!
வெள்ளி 5, ஜூன் 2026 4:29:57 PM (IST)

ஜமாபந்தியில் இதுவரை மொத்தம் 309 மனுக்கள் : 19 பயனாளிகளுக்கு உடனடி பட்டா வழங்கல்!
வெள்ளி 5, ஜூன் 2026 3:57:58 PM (IST)

டி.சி.டபிள்யூ. நிறுவனத்தில் உலகச் சுற்றுச்சூழல் தினம் : திடக்கழிவு மேலாண்மை அறிமுகம்!
வெள்ளி 5, ஜூன் 2026 3:22:59 PM (IST)










