» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தமிழ் இலக்கிய பேரவை சார்பில் உலக புத்தக நாள் தின விழா
திங்கள் 27, ஏப்ரல் 2026 12:40:40 PM (IST)

தூத்துக்குடி தமிழ் இலக்கிய பேரவை சார்பில் உலக புத்தக நாள் தின விழா கொண்டாடப்பட்டது.
தூத்துக்குடியில் தமிழ் இலக்கிய பேரவையின் 283வது நிகழ்வு நடைபெற்றது. காரப்பேட்டை நாடார் தொடக்கப்பள்ளியில் நடைபெற்ற இந்த விழாவிற்கு துரை கணேசன் தலைமை வகித்தார். கருவூலத்துறை பணி நிறைவு அலுவலர் ஆதி அருமைநாயகம் வரவேற்புரை ஆற்றினார். தமிழ் இலக்கிய பேரவை செயலாளர் வழக்கறிஞர் ஹரிதாஸ் பட்டுக்கோட்டையாரின் பட்டுக்கோட்டை என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.
தொடர்ந்து பாவேந்தரின் புரட்சி பாடல்கள் என்ற தலைப்பில் தமிழ் ஆசிரியர் பிரபு அப்பாசாமி சிறப்புரையாற்றினார். புதுமைப்பித்தனின் படைப்பு உலகம் என்ற தலைப்பில் இலக்கியச் செம்மல் சங்கரலிங்கம் சிறப்புரையாற்றினார். நிறைவாக பூபால் செல்லையா நன்றியுரை வழங்கினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி வங்கி ஏ.டி.எம். மெஷினில் கொள்ளை முயற்சி : இளைஞர் கைது
திங்கள் 27, ஏப்ரல் 2026 12:25:48 PM (IST)

வ.உ.சி கல்லூரியில் நீங்களும் ஐஏஎஸ் ஆகலாம் நிகழ்ச்சி
திங்கள் 27, ஏப்ரல் 2026 11:54:47 AM (IST)

ரயில் தண்டவாளத்தில் படுத்து தூங்கிய வாலிபர் பரிதாப சாவு
திங்கள் 27, ஏப்ரல் 2026 10:58:03 AM (IST)

சிவன் கோயில் சித்திரை திருவிழாவில் கலை நிகழ்ச்சி
திங்கள் 27, ஏப்ரல் 2026 10:52:10 AM (IST)

கார் பாலத்தில் மோதியதில் டிரைவர் சாவு : 2 பேர் படுகாயம்
திங்கள் 27, ஏப்ரல் 2026 10:42:58 AM (IST)

பெண்ணிடம் 5½ பவுன் செயின் பறிப்பு: முகமூடி ஆசாமி கைவரிசை - போலீஸ் விசாரணை!
திங்கள் 27, ஏப்ரல் 2026 9:25:06 AM (IST)








