» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
மது பழக்கத்தை தாய் கண்டித்ததால் வாலிபர் தற்கொலை: சூரங்குடி அருகே சோகம்
புதன் 25, பிப்ரவரி 2026 11:24:52 AM (IST)
சூரங்குடி அருகே மது அருந்துவதை தாய் கண்டித்ததால் மனமுடைந்த வாலிபர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: தூத்துக்குடி மாவட்டம் மேல்மாந்தை நடுத்தெருவைச் சேர்ந்தவர் முருகன். இவரது மகன் தனஜெயம் (24). இவர் வேலை முடிந்து விட்டு தினமும் மது அருந்திவிட்டு வீட்டிற்கு வரும் பழக்கம் கொண்டவர் எனக் கூறப்படுகிறது.
வழக்கம்போல நேற்று மது போதையில் வீட்டிற்கு வந்த தனஜெயத்தை, அவரது தாய் கண்டித்துள்ளார். இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான தனஜெயம், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து தகவல் அறிந்த சூரங்குடி காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் மாதவராஜ், வழக்குப் பதிவு செய்து தனஜெயத்தின் உடலைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ரயில்வேயில் வேலை வாங்கித் தருவதாக ரூ.26.50 லட்சம் மோசடி: முதியவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை!
புதன் 25, பிப்ரவரி 2026 9:23:53 PM (IST)

ரயிலில் பெண்ணிடம் 6 பவுன் நகை பறித்தவருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை: தூத்துக்குடி நீதிமன்றம் தீர்ப்பு!
புதன் 25, பிப்ரவரி 2026 8:22:12 PM (IST)

பாதாள சாக்கடைப் பணியில் விஷவாயு தாக்கி தூய்மைப் பணியாளர் பலி : தூத்துக்குடியில் பரபரப்பு!
புதன் 25, பிப்ரவரி 2026 8:11:16 PM (IST)

சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவிற்கு 21 நாடார் அமைப்புகள் ஆதரவு: இபிஎஸ் உடன் நிர்வாகிகள் சந்திப்பு
புதன் 25, பிப்ரவரி 2026 8:01:33 PM (IST)

தூத்துக்குடி பள்ளி அருகே சாக்கடைக் கழிவுகள்: அகற்றக்கோரி விசிக சாலை மறியல் போராட்டம்
புதன் 25, பிப்ரவரி 2026 7:53:50 PM (IST)

லாரிகள் மோதி விபத்து: ஓட்டுநர் உயிரிழப்பு
புதன் 25, பிப்ரவரி 2026 4:38:14 PM (IST)











தமிழன்Feb 25, 2026 - 03:46:36 PM | Posted IP 104.2*****