» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

வ.உ.சி துறைமுகம் தொழிற்சங்க அலுவலகத்தில் தலைவர்களின் திருவுருவப்படங்கள் திறப்பு விழா!

வெள்ளி 6, பிப்ரவரி 2026 3:38:06 PM (IST)



தூத்துக்குடி வ.உ.சி துறைமுகத் தொழிலாளர்கள் தொழிற்சங்க அலுவலகத்தில் தலைவர்களின் திருவுருவப்படங்கள் திறப்பு விழா நடைபெற்றது. 

தூத்துக்குடி வ.உ.சி துறைமுகத் தொழிலாளர்கள் தொழிற்சங்கத்தின் அலுவலகத்தில், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி மற்றும் கலைஞரின் கலைஞரின் முரட்டு பக்தர் பெரியசாமி ஆகியோரது திருவுருவப்படங்களை மேயர் ஜெகன் பெரியசாமி திறந்து வைத்தார். 

நிகழ்வில் மாவட்டப் பொருளாளரும், தொமுசா பேரவை கவுன்சில் தலைவருமான சுசீ ரவீந்திரன் முன்னிலை வகித்தார். தொழிற்சங்கத்தின் தலைவர் தினகரன், பொது செயலாளர் சகாயராஜ், துணை தலைவர் சூசை ஞானப்பிரகாசம், பொருளாளர் அமல்ராஜ், வால்டர், மாநில மீனவரணி துணை அமைப்பாளர் புளோரன்ஸ், வட்ட செயலாளர் டென்சிங், பகுதி செயலாளரும் மண்டல தலைவருமான தொ.நிர்மல்ராஜ் மற்றும் சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்..


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


Arputham Hospital





CSC Computer Education



Thoothukudi Business Directory