» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

திருச்செந்தூர் கோட்டாட்சியர் கௌதம் பொறுப்பேற்பு

சனி 13, செப்டம்பர் 2025 9:15:38 AM (IST)



திருச்செந்தூர் கோட்டாட்சியர் ரா. கௌதம் பொறுப்பேற்றுக் கொண்டார்.

புதுக்கோட்டை துணை ஆட்சியராக (பயிற்சி) இருந்த ரா. கௌதம், பதவி உயர்வு பெற்று கோட்டாட்சியராக திருச்செந்தூரில் நியமிக்கப்பட்டார். இதையடுத்து, பழைய கோட்டாட்சியர் சுகுமாறன் தனது பொறுப்புகளை ஒப்படைத்தார். கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் கோபால கிருஷ்ணன், வட்டாட்சியர் பாலசுந்தரம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads






CSC Computer Education

Arputham Hospital



Thoothukudi Business Directory