» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு

சனி 31, மே 2025 12:16:37 PM (IST)



தூத்துக்குடி மாநகராட்சி 51வது வார்டு பகுதியில் அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு மேற்கொண்டார். 

தூத்துக்குடி மாநகராட்சி 51வது வார்டுக்கு உட்பட்ட இந்திரா நகர் பகுதியில் பொதுமக்களின் கோரிக்கையான சாலை வசதி அமைத்துத் தருவது குறித்து சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சரும், திமுக வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான பி. கீதா ஜீவன் ஆய்வு மேற்கொண்டார்.

ஆய்வின் போது, மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், வட்டச் செயலாளர் செல்வராஜ், பகுதி பிரதிநிதி அய்யப்பன், மாவட்ட மருத்துவர் அணி தலைவர் அருண்குமார், மாநகர தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் செந்தில் குமார், மாநகர மாணவரணி துணை அமைப்பாளர் சத்யா, இலக்கிய அணியைச் சேர்ந்த ரகு உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


CSC Computer Education

Arputham Hospital







Thoothukudi Business Directory