» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
டி.சி.டபிள்யூ நிறுவனத்தில் உலக காடுகள் தினம், நீர் வார விழா!
சனி 22, மார்ச் 2025 3:35:31 PM (IST)

சாகுபுரம் டி.சி.டபிள்யூ நிறுவனத்தில் உலக காடுகள் தினம் மற்றும் உலக நீர் வார விழாவை முன்னிட்டு ஆலை வளாகத்தில் 300 மரக்கன்றுகள் நடப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம், சாகுபுரம் டி.சி.டபிள்யூ நிறுவனத்தில் உலக தண்ணீர் தினம், காடுகள் தினம் கொண்டாடப்பட்டது. விழாவிற்கு மூத்த செயல் உதவி தலைவர் (பணியகம்) ஸ்ரீனிவாசன், உதவி தலைவர் (உற்பத்தி) சுரேஷ் தலைமை வகித்தனர்.
விழாவில் தூத்துக்குடி மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் கலைவாணி, துணை சுற்றுச்சூழல் பொறியாளர் பிரதீப் பாண்டியன், மாவட்ட சுற்றுச்சூழல் ஆய்வகம் விஞ்ஞானி ஜெயக்குமார், Indian Register Quality Systems தணிக்கையாளர்கள் பாலசுப்பிரமணியன், நாகராஜன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து காெண்டு ஆலை வளாகத்தில் 300க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நட்டனர்.
பொது மேலாளர் (சுற்றுச்சூழல்) ரவிக்குமார் தண்ணீர் சிக்கனம் சிறந்த மேலாண்மை வழிமுறைகள் மற்றும இந்த ஆண்டு உலக நீர் மற்றும் வன நாள் கருப்பொருள் பற்றியும், வலியுறுத்தினார். விழா ஏற்பாடுகளை மக்கள் தொடர்பு, மற்றும் சுற்றுச்சூழல் துறையினர் செய்திருந்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

இடைநிலை ஆசிரியர் தேர்வில் தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் பணி வழங்க கோரிக்கை!
திங்கள் 21, ஏப்ரல் 2025 12:40:25 PM (IST)

தூத்துக்குடி பட்டினமருதூர் பகுதியே மதுராவா? ஆய்வு நடத்த தொல்லியல் ஆர்வலர் கோரிக்கை!
திங்கள் 21, ஏப்ரல் 2025 12:23:36 PM (IST)

மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் அருகே சாலையை சீரமைக்க இந்து முன்னணி கோரிக்கை!
திங்கள் 21, ஏப்ரல் 2025 11:59:55 AM (IST)

மாநில அளவிலான கால்பந்து இறுதிப்போட்டி: சகோ.மோகன் சி. லாசரஸ் பரிசு வழங்கினார்
திங்கள் 21, ஏப்ரல் 2025 11:36:47 AM (IST)

தாமிரபரணி புதிய ஆற்றுப் பாலத்தை சரிசெய்ய வேண்டும்: சமத்துவ மக்கள் கழகம் கோரிக்கை!
திங்கள் 21, ஏப்ரல் 2025 11:12:59 AM (IST)

தூத்துக்குடியில் மாலுமி கொலை வழக்கில் ரவுடி உட்பட 4பேர் கைது
திங்கள் 21, ஏப்ரல் 2025 10:32:29 AM (IST)
