» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

சிவந்தகுளம் மாநகராட்சி பள்ளியை தரம் உயர்த்த நடவடிக்கை: மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு!

வியாழன் 20, பிப்ரவரி 2025 12:05:24 PM (IST)



தூத்துக்குடி சிவந்தகுளம் மாநகராட்சி பள்ளியை தரம் உயர்த்த முதலமைச்சர் மற்றும் கல்வித்துறையுடன் ஆலோசனை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்று மேயர் ஜெகன் பெரியசாமி தெரிவித்தார். 

இது தொடர்பாக அவர் கூறுகையில், "தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட சிவந்தகுளம் நடுநிலைப் பள்ளியை மேல்நிலைப் பள்ளியாக உயர்த்தி தருமாறு வந்த பொது மக்களின் கோரிக்கயினை தொடர்ந்து பள்ளியின் அருகே உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான இடங்களை பார்வையிட்டதுடன் அதன் அருகே உள்ள நியாய விலை கடையையும் ஆய்வு செய்தேன். மேலும் பள்ளியை தரம் உயர்த்துவதற்கான பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் தமிழ்நாடு பள்ளி கல்வித்துறையுடன் கலந்து ஆலோசித்து அதற்கான நடவடிக்கைகள் வரும் நாட்களில் எடுக்கப்படும் என்று தெரிவித்தார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital




CSC Computer Education





Thoothukudi Business Directory