» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி புறவழிச் சாலையில் மின்விளக்குகள்: மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு

வெள்ளி 7, பிப்ரவரி 2025 10:29:30 AM (IST)



தூத்துக்குடி புறவழிச் சாலையில் மின்விளக்குகள் அமைப்பது தொடர்பாக மேயர் ஜெகன் பெரியசாமி பார்வையிட்டு ஆய்வு செய்தார். 

பின்னர் மேயர் தெரிவிக்கையில், "பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதியிடம் வைத்த கோரிக்கையை தொடர்ந்து இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் அதிகாரிகளுடன் தூத்துக்குடி புறவழிச் சாலையில் மின்விளக்குகள் அமைப்பது தொடர்பாக பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது. 

இந்த மின் விளக்குகள் அமைப்பதின் மூலம் சுமார் 12 கிலோ மீட்டர் வரை மாநகராட்சியின் எல்லை பகுதிகள்  பயன்பெறும் என்று தெரிவித்தார். ஆய்வின்போது, மாநகராட்சி ஆணையர் மதுபாலன், பகுதி செயலாளர் ரவீந்திரன் மற்றும் இந்திய தேசிய நெடுஞ்சாலைத் துறையின் அதிகாரிகள் உடனிருந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

பள்ளி மாணவர்: கடத்தல் 3 சிறுவர்கள் கைது!

வெள்ளி 19, டிசம்பர் 2025 8:09:59 AM (IST)

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital






CSC Computer Education



Thoothukudi Business Directory