» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

திருச்செந்தூர் கோயில் மூலவருக்கு பண மாலை சாத்தல்!

வியாழன் 6, பிப்ரவரி 2025 8:49:53 PM (IST)



திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் மூலவருக்கு ரூ.20 தாள்களால் தொடுக்கப்பட்ட பணமாலை சாத்தப்பட்டது. 

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் நேற்று இரவு ஏகாந்த சேவையில் மூலவர் சுப்பிரமணியருக்கு  ரூ.20 தாள்களால் தொடுக்கப்பட்ட பணமாலை சாத்தப்பட்டது. இந்நிலையில் திருச்செந்தூர் கோயிலில் உண்டியல் எண்ணிக்கை இன்று நடைபெற்று வருகிறது. மூலவர் சுப்பிரமணியருக்கு சாத்தப்பட்ட பணமாலை உண்டியல் எண்ணிக்கை நடைபெறும் இடத்துக்கு கொண்டு வரப்பட்டது. மூலவருக்கு சாத்தப்பட்ட பணமால பக்தர்களை வெகுவாக கவர்ந்தது


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

பள்ளி மாணவர்: கடத்தல் 3 சிறுவர்கள் கைது!

வெள்ளி 19, டிசம்பர் 2025 8:09:59 AM (IST)

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads




CSC Computer Education


Arputham Hospital




Thoothukudi Business Directory