» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
திருச்செந்தூர் கோயில் மூலவருக்கு பண மாலை சாத்தல்!
வியாழன் 6, பிப்ரவரி 2025 8:49:53 PM (IST)

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் மூலவருக்கு ரூ.20 தாள்களால் தொடுக்கப்பட்ட பணமாலை சாத்தப்பட்டது.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் நேற்று இரவு ஏகாந்த சேவையில் மூலவர் சுப்பிரமணியருக்கு ரூ.20 தாள்களால் தொடுக்கப்பட்ட பணமாலை சாத்தப்பட்டது. இந்நிலையில் திருச்செந்தூர் கோயிலில் உண்டியல் எண்ணிக்கை இன்று நடைபெற்று வருகிறது. மூலவர் சுப்பிரமணியருக்கு சாத்தப்பட்ட பணமாலை உண்டியல் எண்ணிக்கை நடைபெறும் இடத்துக்கு கொண்டு வரப்பட்டது. மூலவருக்கு சாத்தப்பட்ட பணமால பக்தர்களை வெகுவாக கவர்ந்தது
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் 60 டன் திறன் கொண்ட இழுவை படகு வருகை
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:16:07 AM (IST)

பள்ளி மாணவர்: கடத்தல் 3 சிறுவர்கள் கைது!
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:09:59 AM (IST)

தூத்துக்குடி தொகுதியில் அதிமுக சார்பில் களமிறங்கும் முன்னாள் மேயர் அந்தோணி கிரேஸ்
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:00:42 AM (IST)

தூத்துக்குடியில் பசுமை தாமிர உற்பத்தி ஆலை: வேதாந்தா நிறுவனம் உயர் நீதிமன்றத்தில் முறையீடு
வியாழன் 18, டிசம்பர் 2025 7:59:19 PM (IST)

தூத்துக்குடி மாநகர் பகுதியில் 20ம் தேதி மின்தடை அறிவிப்பு
வியாழன் 18, டிசம்பர் 2025 5:20:20 PM (IST)

தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் : ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது
வியாழன் 18, டிசம்பர் 2025 5:13:03 PM (IST)










