» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பழைய ஓய்வூதியத்தை அமல்படுத்த வேண்டும்: ரயில்வே ஓய்வூதியர்கள் கோரிக்கை!

வியாழன் 6, பிப்ரவரி 2025 5:35:03 PM (IST)



புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு, பழைய ஓய்வூதியத்தை அமல்படுத்த வேண்டும் என்று ரயில்வே ஓய்வூதியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

தூத்துக்குடியில் ரயில்வே ஓய்வூதியர்கள் கூட்டம் ரயில்வே காத்திருப்போர் வளாகத்தில் செயல் தலைவர் நெல்சன் பொன்ராஜ் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு, பழைய ஓய்வூதியத்தை அமல்படுத்த வேண்டும், கொரோனாவை காரணம் காட்டி நிறுத்தி வைக்கப்பட்ட  18மாத DA கிடையாது என்று நிதி அமைச்சர் என்று ஆணவமாக கூறியதை கண்டித்தும், நிரந்தர டாக்டர், லேப் வசதி, வருடாந்திர மெடிக்கல் செக்கப் உட்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. 

இதில், சங்கத்தின் தலைவர் சந்தான கிருஷ்ணன், செயலாளர் ராமராஜன், பொருளாளர் மோகன், உதவி செயலாளர் பாலன்,செல்வராஜ் கலந்து கொண்டனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

பள்ளி மாணவர்: கடத்தல் 3 சிறுவர்கள் கைது!

வெள்ளி 19, டிசம்பர் 2025 8:09:59 AM (IST)

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads





Arputham Hospital


CSC Computer Education



Thoothukudi Business Directory