» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
பேருந்தில் பயணம் செய்தவர் திடீர் மரணம்!
புதன் 12, ஜூன் 2024 10:45:01 AM (IST)
பழையகாயல் அருகே பேருந்தில் பயணம் செய்த முதியவர் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.
தூத்துக்குடியில் இருந்து நாகர்கோவிலுக்கு நேற்று காலை அரசு பேருந்து புறப்பட்டது. இதில் திருச்செந்தூருக்கு டிக்கெட் எடுத்து சுமார் 60 வயது மதிக்கத்தக்க நபர் பயணம் செய்துள்ளார். பஸ் பழையகாயல் அருகே சென்றபோது அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து பேருந்தை நிறுத்தி அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் நேற்று இரவு உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து ஏரல் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜானகி வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் 60 டன் திறன் கொண்ட இழுவை படகு வருகை
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:16:07 AM (IST)

பள்ளி மாணவர்: கடத்தல் 3 சிறுவர்கள் கைது!
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:09:59 AM (IST)

தூத்துக்குடி தொகுதியில் அதிமுக சார்பில் களமிறங்கும் முன்னாள் மேயர் அந்தோணி கிரேஸ்
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:00:42 AM (IST)

தூத்துக்குடியில் பசுமை தாமிர உற்பத்தி ஆலை: வேதாந்தா நிறுவனம் உயர் நீதிமன்றத்தில் முறையீடு
வியாழன் 18, டிசம்பர் 2025 7:59:19 PM (IST)

தூத்துக்குடி மாநகர் பகுதியில் 20ம் தேதி மின்தடை அறிவிப்பு
வியாழன் 18, டிசம்பர் 2025 5:20:20 PM (IST)

தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் : ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது
வியாழன் 18, டிசம்பர் 2025 5:13:03 PM (IST)










