» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

அளவுக்கு அதிகமாக மது குடித்தவர் மரணம்!

புதன் 12, ஜூன் 2024 10:39:34 AM (IST)

எட்டபுரம் பஸ் ஸ்டாண்டில் அளவுக்கு அதிகமாக மது குடித்து மயங்கி கிடந்தவர் உயிரிழந்தார்.

தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரம் கீழவாசல் தெருவைச் சேர்ந்தவர் சுடலை மகன் மந்திரம் (49). இவர் எட்டபுரம் பஸ் ஸ்டாண்டில் அளவுக்கு அதிகமாக மதுகுடித்து மயங்கி விழுந்து உயிரிழந்து விட்டதாக கூறப்படுகிறது. தகவல் அறிந்து எட்டயபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அவரது உடலை மீட்டு பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து எட்டயபுரம் இன்ஸ்பெக்டர் முருகன் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


New Shape Tailors




Arputham Hospital


CSC Computer Education



Thoothukudi Business Directory