» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

மிட்டாய் கடைக்குள் கார் புகுந்து விபத்து: ஒருவர் காயம் - கோவில்பட்டியில் பரபரப்பு!

சனி 27, ஏப்ரல் 2024 10:46:47 AM (IST)



கோவில்பட்டியில் மிட்டாய் கடைக்குள்  கார் புகுந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் காயம் அடைந்தார். 

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி மாதாங் கோவில் சாலையில் உள்ள மிட்டாய் கடைக்குள் கார் புகுந்து விபத்துக்குள்ளானது. இதில் ஒருவர் படுகாயம் அடைந்தார். இதுகுறித்து போலீாசர் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடைக்குள் கார் புகுந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Arputham Hospital






Thoothukudi Business Directory