» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

காரில் சோதனை நடத்திய போலீசாரிடம் வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளர்!

சனி 13, ஏப்ரல் 2024 8:54:07 AM (IST)



தனது காரில் சோதனை நடத்திய பறக்கும் படை போலீசாரிடம் , அதிமுக வேட்பாளா் ஆா். சிவசாமி வேலுமணி வாக்கு சேகரித்தாா்.

தூத்துக்குடி மக்களவை தொகுதி அதிமுக வேட்பாளர்ஆா். சிவசாமி வேலுமணி, சாத்தான்குளம் பகுதியில் வாக்கு சேகரித்து விட்டு பெரியதாழை பகுதியில் சென்றபோது அவரது காரை தோ்தல் பறக்கும் படையினா் சோதனையிட்டனா். அவரது காரில் பணம், பொருள்கள் எதுவும் இல்லை என தெரியவந்தது. அப்போது, தோ்தல் பறக்கும்படை குழுவினரிடம் தனக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்குமாறு வேட்பாளா் ஆா்.சிவசாமி வேலுமணி கேட்டுக் கொண்டார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Arputham Hospital









Thoothukudi Business Directory