» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
கூலி உயர்வு கோரி டாஸ்மாக் சுமைப் பணி தொழிலாளா்கள் வேலைநிறுத்தம்
வியாழன் 30, நவம்பர் 2023 8:07:04 AM (IST)

தூத்துக்குடியில் டாஸ்மாக் சுமைப் பணித் தொழிலாளா்கள் கூலி உயா்வுக் கோரி, வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
மதுபான உற்பத்தி ஆலைகளில் இருந்து லாரிகளில் வரும் மதுபான பெட்டிகளை கிட்டங்கியில் இறக்கி வைக்கும் பணிக்கான கூலியை ரூ.8ஆக உயா்த்தி வழங்கக் கோரி, தூத்துக்குடி சுமைப் பணி தொழிலாளா்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதனால் மதுபானங்களுடன் லாரிகள் டாஸ்மாக் கிட்டங்கியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. கோரிக்கைகள் நிறைவேறாவிட்டால் வேலைநிறுத்தம் தொடரும் என தொழிலாளா்கள் தெரிவித்தனா்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பெட்ரோல் குண்டுவீச்சில் காயம் அடைந்த மீனவர் : நிவாரணம் வழங்க கோரிக்கை!
திங்கள் 15, டிசம்பர் 2025 12:48:16 PM (IST)

காமராஜரை விமர்சனம் செய்த யூடியூபர் முக்தாரை கைது செய்ய கோரி ஆர்ப்பாட்டம்
திங்கள் 15, டிசம்பர் 2025 12:35:55 PM (IST)

அன்னை தெரேசா தொண்டு நிறுவன ஆண்டு விழா: சிறுவர் இல்லத்தில் புத்தாடைகள் வழங்கல்!
திங்கள் 15, டிசம்பர் 2025 12:29:46 PM (IST)

திருநங்கைகள் பெயரை பயன்படுத்தி மெகா ஊழல் : ஆட்சியர் அலுவலகத்தில் திருநங்கைகள் முற்றுகை!
திங்கள் 15, டிசம்பர் 2025 12:13:45 PM (IST)

சாணைக்கல்லில் சிந்து எழுத்துக்கள் கண்டெடுப்பு : பட்டினமருதூரில் தொல்பொருள் அதிசயம்!
திங்கள் 15, டிசம்பர் 2025 11:38:21 AM (IST)

தூத்துக்குடி சிவன் கோவிலில் மார்கழி மாதம் பூஜை நேரங்கள் மாற்றம்
திங்கள் 15, டிசம்பர் 2025 11:07:46 AM (IST)










