» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் ரூ.10 லட்சம் வரி பாக்கி: 2 குடிநீர் இணைப்பு துண்டிப்பு!
புதன் 27, செப்டம்பர் 2023 8:25:51 AM (IST)
தூத்துக்குடியில் ரூ.10 லட்சம் வரை பாக்கி காரணமாக 2 குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்டது.
தூத்துக்குடி பீச் ரோடு பகுதியில் பழைய துறைமுகம் அமைந்துள்ளது. இந்த துறைமுக கட்டிடங்களுக்கு 8 குடிநீர் இணைப்புகள் உள்ளன. இந்த குடிநீர் இணைப்புகளுக்கு சுமார் ரூ.10 லட்சம் வரை பாக்கி இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் மாநகராட்சி அதிகாரிகள் நேற்று காலையில் 2 குடிநீர் இணைப்புகளை துண்டித்தனர். மேலும் பாக்கித் தொகையை செலுத்தாத நிலையில் மற்ற இணைப்புகளையும் துண்டிப்பதற்கான நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பெட்ரோல் குண்டுவீச்சில் காயம் அடைந்த மீனவர் : நிவாரணம் வழங்க கோரிக்கை!
திங்கள் 15, டிசம்பர் 2025 12:48:16 PM (IST)

காமராஜரை விமர்சனம் செய்த யூடியூபர் முக்தாரை கைது செய்ய கோரி ஆர்ப்பாட்டம்
திங்கள் 15, டிசம்பர் 2025 12:35:55 PM (IST)

அன்னை தெரேசா தொண்டு நிறுவன ஆண்டு விழா: சிறுவர் இல்லத்தில் புத்தாடைகள் வழங்கல்!
திங்கள் 15, டிசம்பர் 2025 12:29:46 PM (IST)

திருநங்கைகள் பெயரை பயன்படுத்தி மெகா ஊழல் : ஆட்சியர் அலுவலகத்தில் திருநங்கைகள் முற்றுகை!
திங்கள் 15, டிசம்பர் 2025 12:13:45 PM (IST)

சாணைக்கல்லில் சிந்து எழுத்துக்கள் கண்டெடுப்பு : பட்டினமருதூரில் தொல்பொருள் அதிசயம்!
திங்கள் 15, டிசம்பர் 2025 11:38:21 AM (IST)

தூத்துக்குடி சிவன் கோவிலில் மார்கழி மாதம் பூஜை நேரங்கள் மாற்றம்
திங்கள் 15, டிசம்பர் 2025 11:07:46 AM (IST)










