» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

சிஎஸ்ஐ நிர்வாகத்தை கண்டித்து உண்ணாவிரத போராட்டம் அறிவிப்பு: தூத்துக்குடியில் பரபரப்பு

செவ்வாய் 26, செப்டம்பர் 2023 12:45:24 PM (IST)


தூத்துக்குடியில் சிஎஸ்ஐ நிர்வாகத்தை கண்டித்து வட்டக்கோவில் எபனேசர் ஆலய வளாகத்தில்  உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

தூத்துக்குடி சிஎஸ்ஐ எபனேசர் ஆலயத்தின் நிர்வாகத்தை சீர்குலைக்கும் வகையில் செயல்பட்டு வரும் சேகர குருவும், திருமண்டல சமூக நலத்துறை இயக்குனருமான ஜெபக்குமார் ஜாலி என்பவரை பணியிட மாற்றம் செய்யாத தூத்துக்குடி - நாசரேத் திருமண்டல நிர்வாகத்தைக் கண்டித்து நாளை (27ம் தேதி) மாலை 6.00 மணி முதல் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் ஆலய வளாகத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக போஸ்டர் ஆலய வளாகத்தில் கட்டப்பட்டுள்ளது. இதனால் திருமண்டல நிர்வாகத்தினர் இடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



Arputham Hospital

CSC Computer Education






Thoothukudi Business Directory