» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)
சோரீஸ்புரம் பள்ளியில் விபத்தில்லா தீபாவளி விழிப்புணர்வு நிகழ்ச்சி!
செவ்வாய் 7, அக்டோபர் 2025 5:08:23 PM (IST)

தூத்துக்குடி சோரீஸ்புரம் அரசு துவக்கப் பள்ளியில் தீயணைப்புத் துறை சார்பில் விபத்தில்லா தீபாவளி குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்ட அலுவலர் கணேசன் உத்தரவின்படி சிப்காட் நிலைய அலுவலர் த.கார்த்திகேயன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் ஏட்டு யோகமணி சங்கர் மற்றும் சக்திவேல், விஸ்வநாதன், அந்தோணி ராஜ், தவசி ஆகிய தீயணைப்பு வீரர்கள் பாதுகாப்பாக பட்டாசு வெடிப்பது எப்படி? தீக்காயம் பட்டால் முதலுதவி செய்வது எவ்வாறு? காயம்பட்டவர் களை காப்பாற்றுவது எப்படி என்பது குறித்த செயல்முறை விளக்கம் அளித்தனர். நிறைவாக பள்ளி தலைமை ஆசிரியை பாலின் நன்றி தெரிவித்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூய இஞ்ஞாசியார் மேல்நிலைப்பள்ளியில் சுற்றுச்சூழல் தினம் விழிப்புணர்வுப் பேரணி!
வெள்ளி 5, ஜூன் 2026 5:24:51 PM (IST)

பொதுத் தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு கோவில்பட்டி புத்தகத் திருவிழாவில் பாராட்டு!
சனி 23, மே 2026 3:05:55 PM (IST)

10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் கன்னியாகுமரி மாவட்டம் மாநில அளவில் 5-ஆவது இடம்: ஆட்சியர் பாராட்டு!
வியாழன் 21, மே 2026 11:43:18 AM (IST)

பத்தாம் வகுப்பு தேர்வில் கோவில்பட்டி பள்ளி 100% தேர்ச்சி!
வியாழன் 21, மே 2026 11:02:36 AM (IST)

10-ஆம் வகுப்பு துணைத்தேர்வு ஜூலை 7-இல் துவக்கம் : மே 26 முதல் விண்ணப்பிக்கலாம்
வியாழன் 21, மே 2026 8:46:56 AM (IST)

10-ஆம் வகுப்பு அரசுப் பொதுத்தேர்வில்: தூத்துக்குடி டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பள்ளி 100% தேர்ச்சி!
புதன் 20, மே 2026 7:57:09 PM (IST)

