» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)
பள்ளிகளுக்கு இடையேயான வினாடி-வினா போட்டி
செவ்வாய் 19, ஆகஸ்ட் 2025 3:48:29 PM (IST)

தூத்துக்குடி செயின்ட் மேரிஸ் கல்லூரியில் இயற்பியல் துறை சார்பில், பள்ளிகளுக்கு இடையேயான வினாடி-வினா போட்டி போட்டி நடைபெற்றது.
தூத்துக்குடி காமராஜ் கல்லூரியின் இயற்பியல் உதவிப் பேராசிரியர் பாலாஜி வினாடி வினா போட்டிகளை நடத்தினார். தலா இரண்டு பங்கேற்பாளர்கள் கொண்ட 16 அணிகளுக்கும் முதற்கட்ட எழுத்துத் தேர்வோடு தொடங்கியது, அதில் இருந்து முதல் ஐந்து அணிகள் மேடையில் நடைபெறும் வினாடி வினா போட்டிக்கு தகுதி பெற்றன.
தி விகாசா பள்ளி முதலிடமும், அழகர் பப்ளிக் பள்ளி 2வது இடமும், ஸ்பிக் நகர் மேல்நிலைப் பள்ளி மூன்றாவது இடமும் பிடித்தன. இயற்பியல் துறைத் துணை முதல்வர் எழிலரசி வெற்றியாளர்களுக்கு பரிசுகள் மற்றும் கோப்பைகளை வழங்கினார். முன்னதாக துறைத் தலைவர் லூகாஸ் ரெக்ஸ்செலின் வரவேற்பு உரை நிகழ்த்தினார். நிறைவாக இயற்பியல் உதவிப் பேராசிரியர் டாக்டர் ஷீபா நன்றியுரை வழங்கினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தமிழ் பாப்திஸ்து பள்ளியில் தேசிய நூலக வார விழா
செவ்வாய் 18, நவம்பர் 2025 4:59:26 PM (IST)

விவிடி நினைவு மேல்நிலைப்பள்ளியில் போதைப்பொருட்கள் தடுப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்
வெள்ளி 14, நவம்பர் 2025 7:42:49 AM (IST)

என். சுப்பையாபுரம் அரசு பள்ளியில் தமிழ்க்கூடல் நிகழ்ச்சி!
திங்கள் 10, நவம்பர் 2025 11:04:38 AM (IST)

மூக்குப்பீறி தூய மாற்கு பள்ளியில் மினி மாரத்தான் ஓட்டப் பந்தயம்!
வியாழன் 6, நவம்பர் 2025 11:46:02 AM (IST)

நாட்டார்குளம் பள்ளியில் திருக்குறள் திருப்பணிகள் தொடர் பயிற்சி வகுப்பு பயிலரங்கம்
செவ்வாய் 4, நவம்பர் 2025 4:50:43 PM (IST)

குழந்தைகள் அறிவியல் மாநாடு: ஆட்சியர் துவக்கி வைத்தார்!
வெள்ளி 31, அக்டோபர் 2025 5:48:06 PM (IST)


