» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் சுதந்திர தின விழாவில் நாசரேத் பள்ளி மாணவர்கள் அசத்தல்!
திங்கள் 18, ஆகஸ்ட் 2025 10:50:38 AM (IST)

தூத்துக்குடி தருவை மைதானத்தில் 79வது சுதந்திர தின விழா நடைபெற்றது. இதில் நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு பிரமிடு வடிவில் ஒருவர் மேல் ஒருவர் ஏறி நின்று அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தனர்.
இத்தகைய மனித பிரமிடு செய்து அசத்திய நாசரேத் மர்காஷிஸ் பள்ளி மாணவர்களை 79 வது சுதந்திர தின விழாவில் கலந்து கொண்ட தூத்துக்குடி மாவட்ட கலெக்டர், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உட்பட காண வந்த அனைவரும் பாராட்டினர்.
மேலும் தூத்துக்குடி சுதந்திர தின விழாவில் கலந்து கொண்டு பிரமிடு செய்து காண்பித்த மாணவர்களையும் பயிற்றுவித்த உடற்கல்வி ஆசிரியர்களையும் நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப் பள்ளி நிர்வாகத்தின் சார்பாக தாளாளர் வழக்கறிஞர் பிரபாகரன் மற்றும் தலைமை ஆசிரியர் குணசீலராஜ் சார் ஆசிரியர்கள் அலுவலர்கள் பாராட்டினார்கள்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தமிழ் பாப்திஸ்து பள்ளியில் தேசிய நூலக வார விழா
செவ்வாய் 18, நவம்பர் 2025 4:59:26 PM (IST)

விவிடி நினைவு மேல்நிலைப்பள்ளியில் போதைப்பொருட்கள் தடுப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்
வெள்ளி 14, நவம்பர் 2025 7:42:49 AM (IST)

என். சுப்பையாபுரம் அரசு பள்ளியில் தமிழ்க்கூடல் நிகழ்ச்சி!
திங்கள் 10, நவம்பர் 2025 11:04:38 AM (IST)

மூக்குப்பீறி தூய மாற்கு பள்ளியில் மினி மாரத்தான் ஓட்டப் பந்தயம்!
வியாழன் 6, நவம்பர் 2025 11:46:02 AM (IST)

நாட்டார்குளம் பள்ளியில் திருக்குறள் திருப்பணிகள் தொடர் பயிற்சி வகுப்பு பயிலரங்கம்
செவ்வாய் 4, நவம்பர் 2025 4:50:43 PM (IST)

குழந்தைகள் அறிவியல் மாநாடு: ஆட்சியர் துவக்கி வைத்தார்!
வெள்ளி 31, அக்டோபர் 2025 5:48:06 PM (IST)


