» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் மாநகராட்சி பள்ளி மாணவ, மாணவிகளுக்கு சீருடை வழங்கல்!
திங்கள் 16, ஜூன் 2025 4:47:10 PM (IST)

தூத்துக்குடியில் தன்பாடு உப்பு வியாபாரிகள் சங்கம் சார்பில் சிவந்தாகுளம் மாநகராட்சி பள்ளி மாணவ, மாணவிகளுக்கு சீருடைகள் வழங்கப்பட்டது.
தூத்துக்குடி சிவந்தாகுளம் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் பயிலும் வறுமை கோட்டிற்கு கீழ் மிகவும் ஏழ்மை நிலையில் உள்ள மாணவ, மாணவியர் 50 பேருக்கு தன்பாடு உப்பு வியாபாரிகள் சங்கம் சார்பில் தலைமையாசிரியர் எமில்டா வெலன்சியா முன்னிலையில் சீருடைகள் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் சங்கத்தின் தலைவர் பொன் பாண்டியன், செயலாளர் தேன்ராஜ், பொருளாளர் ரெங்கநாதன், துணை தலைவர், ராமசாமி, துணை செயலாளர், பாஸ்கர், துணை தலைவர், நடராஜன், தணிக்கையாளர், ராகவன், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர் தர்மராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூய இஞ்ஞாசியார் மேல்நிலைப்பள்ளியில் சுற்றுச்சூழல் தினம் விழிப்புணர்வுப் பேரணி!
வெள்ளி 5, ஜூன் 2026 5:24:51 PM (IST)

பொதுத் தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு கோவில்பட்டி புத்தகத் திருவிழாவில் பாராட்டு!
சனி 23, மே 2026 3:05:55 PM (IST)

10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் கன்னியாகுமரி மாவட்டம் மாநில அளவில் 5-ஆவது இடம்: ஆட்சியர் பாராட்டு!
வியாழன் 21, மே 2026 11:43:18 AM (IST)

பத்தாம் வகுப்பு தேர்வில் கோவில்பட்டி பள்ளி 100% தேர்ச்சி!
வியாழன் 21, மே 2026 11:02:36 AM (IST)

10-ஆம் வகுப்பு துணைத்தேர்வு ஜூலை 7-இல் துவக்கம் : மே 26 முதல் விண்ணப்பிக்கலாம்
வியாழன் 21, மே 2026 8:46:56 AM (IST)

10-ஆம் வகுப்பு அரசுப் பொதுத்தேர்வில்: தூத்துக்குடி டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பள்ளி 100% தேர்ச்சி!
புதன் 20, மே 2026 7:57:09 PM (IST)

