» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

10ம் வகுப்பு பொதுத் தேர்வு: கீழராமசாமியாபுரம் புனித அன்னாள் பள்ளி 100% தேர்ச்சி

ஞாயிறு 18, மே 2025 12:03:23 PM (IST)



மெய்ஞ்ஞானபுரம் அருகே உள்ள கீழராமசாமியாபுரம் புனித அன்னாள் உயர்நிலைப்பள்ளியில் 10ம் வகுப்பு அரசு பொதுத் தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்று 100 சதவீதம் தேர்ச்சியடைந்துள்ளனர்.

இதில் மாணவி இருதய நிவேதா 461 மதிப்பெண் எடுத்து பள்ளியில் முதலிடமும், மாணவன் டிரினிஷ் ஜான்தாமஸ் 458 மதிப்பெண் எடுத்து 2வது இடமும், மாணவர் அஸ்வின் 416 மதிப்பெண் எடுத்து 3வது இடமும் பெற்று சாதனைபடைத்துள்ளனர். வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளி தாளாளர் அருட்தந்தை ஜோசப் ஸ்டாலின் முதல்வர் ஸ்டாலின் மற்றும் ஆசிரியர்கள், ஊர் பொதுமக்கள் வெகுவாகப் பாராட்டினர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Thoothukudi Business Directory