» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)
தூத்துக்குடி பள்ளியில் கொய்யா மரக்கன்றுகள் வழங்கும் விழா
வெள்ளி 14, பிப்ரவரி 2025 8:36:45 PM (IST)

தூத்துக்குடி புனித மரியன்னை ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு 500 நாட்டு கொய்யா மரக்கன்றுகள் வழங்கும் விழா நடைபெற்றது.
தூத்துக்குடி மில்லர்புரம் புனித மரியன்னை ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் முன்னாள் மாணவர் இந்து எண்டர்பிரைசஸ் உரிமையாளர் பசுமை ஆர்வலர் ஆசைத்தம்பி முயற்சியில் மற்றும் ஆல்கேன் டிரஸ்ட் சார்பாக புனித தலைமை ஆசிரியர் மரியஜோசப் தலைமையில் அரசு வழக்கறிஞர் மோகன்தாஸ் சாமுவேல் முன்னிலையில் 500 நாட்டு கொய்யா மரக்கன்றுகள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் தமிழக மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற நல் வாழ்வு சங்க மாநில தலைவர் மற்றும் முன்னாள் மாணவர் மருதப்பெருமாள், மற்றும் டிரஸ்ட் உறுப்பினர்கள் பேச்சி முத்து, தினேஷ், கேசவன், செந்தில், பாலா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தமிழ் பாப்திஸ்து பள்ளியில் தேசிய நூலக வார விழா
செவ்வாய் 18, நவம்பர் 2025 4:59:26 PM (IST)

விவிடி நினைவு மேல்நிலைப்பள்ளியில் போதைப்பொருட்கள் தடுப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்
வெள்ளி 14, நவம்பர் 2025 7:42:49 AM (IST)

என். சுப்பையாபுரம் அரசு பள்ளியில் தமிழ்க்கூடல் நிகழ்ச்சி!
திங்கள் 10, நவம்பர் 2025 11:04:38 AM (IST)

மூக்குப்பீறி தூய மாற்கு பள்ளியில் மினி மாரத்தான் ஓட்டப் பந்தயம்!
வியாழன் 6, நவம்பர் 2025 11:46:02 AM (IST)

நாட்டார்குளம் பள்ளியில் திருக்குறள் திருப்பணிகள் தொடர் பயிற்சி வகுப்பு பயிலரங்கம்
செவ்வாய் 4, நவம்பர் 2025 4:50:43 PM (IST)

குழந்தைகள் அறிவியல் மாநாடு: ஆட்சியர் துவக்கி வைத்தார்!
வெள்ளி 31, அக்டோபர் 2025 5:48:06 PM (IST)


