» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)
புத்தகம் வாசிப்பை ஊக்கப்படுத்துதல் நிகழ்ச்சி!
செவ்வாய் 7, ஜனவரி 2025 3:43:23 PM (IST)

தூத்துக்குடி ஆரோக்கியபுரம் விவிடி நினைவு நடுநிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு புத்தகம் வாசிப்பை ஊக்கப்படுத்தும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
புத்தகம் வாசிப்பு நற்பணி மன்றம் சார்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியர் ஜெயவேணி தலைமை வகித்தார். மில்லர்புரம் சலூன் நூலகர் பொன்மாரியப்பன் நல்ல எழுத்தாளா்கள் எழுதிய புத்தகங்களை வாசிப்பதால் நாம் முன்னேற்றம் அடையலாம் என்று சிறப்புரையாற்றினார். சமுக ஆர்வலர் லாரன்ஸ் பாடப்பத்தகங்களை தான்டி தினமும் நாளிதழ் மற்றும் புத்தகங்களை வாசித்து உலகை தெரிந்து கொள்ளலாம் என்றாா். இதில், 5 ஆம் வகுப்பு மாணவ , மாணவியா்கள் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாசரேத் மர்காஷிஸ் பள்ளியில் பாராட்டு விழா!
சனி 8, பிப்ரவரி 2025 8:37:06 AM (IST)

கீதா மெட்ரிக்மேல்நிலைப் பள்ளி ஆண்டு விழா: அமைச்சர் கீதாஜீவன் பங்கேற்பு
திங்கள் 3, பிப்ரவரி 2025 8:44:04 PM (IST)

நாசரேத் பாலிடெக்னிக் கல்லூரியில் வேலை வாய்ப்பு முகாம்
வியாழன் 30, ஜனவரி 2025 10:02:58 AM (IST)

இஞ்ஞாசியார் பள்ளியில் மரக்கன்று நடும் நிகழ்வு
புதன் 29, ஜனவரி 2025 5:53:27 PM (IST)

செய்துங்கநல்லூர் எம்.எம்.நடுநிலைப்பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
திங்கள் 27, ஜனவரி 2025 11:47:48 AM (IST)

செவித்திறன் குறைந்தோர்க்கான பள்ளியில் குடியரசு தினவிழா
திங்கள் 27, ஜனவரி 2025 10:22:16 AM (IST)
