» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)
அரசு பொதுத்தேர்வில் 100% தேர்ச்சி : நாசரேத் ஆசிரியர்களுக்கு சிஇஓ பாராட்டு!
திங்கள் 29, ஜூலை 2024 11:43:48 AM (IST)

அரசு பொதுத் தேர்வில் 12 மற்றும் 10ம் வகுப்பில் 100% தேர்ச்சி பெற்ற அரசு மேல் நிலைப்பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு தூத்துக்குடி மாவட்ட பள்ளிக் கல் வித்துறையின் சார்பில் பாராட்டு விழா தூத்துக்குடி சுப்பையா வித் தியாலயம் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.
100% தேர்ச்சி பெற்ற பள்ளிகளின் தலைமை ஆசிரியர்க ளுக்கும், வெவ்வேறு பாடப்பிரிவுக ளில் 100% தேர்ச்சி கொடுத்த பத் தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண் டாம் வகுப்பு பாட ஆசிரியர்களுக் கும் கேடயங்கள் மற்றும் சான்றிதழ் கள் வழங்கப்பட்டது. தூத்துக்குடி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரெஜினி கலந்து கொண்டு ஆசிரி யர்கள் மற்றும் ஆசிரியைகளுக்கு சான்றிதழ்கள் வழங்கி கௌரவித்தார்.
நாசரேத் மர்காஷிஸ் மேல் நிலைப் பள்ளியின் முதுகலை ஆசிரியர்களுக்கும், மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் சுப்பையா வித்தியாலயம் பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியை சாந்தினி கெளசல், தூத்துக்குடி மற்றும் கோவில்பட்டி கல்வி மாவட்ட கல்வி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.முதன்மை கல்வி அலுவலரிடம் பாராட்டு சான்றிதழ்களைப் ஆசிரியர்கள் பெற்றுக் கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி ஹோலி கிராஸ் ஹோம் சயின்ஸ் கல்லூரியில் பாரதியார் பிறந்த நாள் விழா
வெள்ளி 12, டிசம்பர் 2025 12:07:56 PM (IST)

இஞ்ஞாசியர் பள்ளியில் மீண்டும் மஞ்சப்பை விழிப்புணர்வு நிகழ்வு
செவ்வாய் 9, டிசம்பர் 2025 5:35:18 PM (IST)

தமிழ் பாப்திஸ்து பள்ளியில் தேசிய நூலக வார விழா
செவ்வாய் 18, நவம்பர் 2025 4:59:26 PM (IST)

விவிடி நினைவு மேல்நிலைப்பள்ளியில் போதைப்பொருட்கள் தடுப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்
வெள்ளி 14, நவம்பர் 2025 7:42:49 AM (IST)

என். சுப்பையாபுரம் அரசு பள்ளியில் தமிழ்க்கூடல் நிகழ்ச்சி!
திங்கள் 10, நவம்பர் 2025 11:04:38 AM (IST)

மூக்குப்பீறி தூய மாற்கு பள்ளியில் மினி மாரத்தான் ஓட்டப் பந்தயம்!
வியாழன் 6, நவம்பர் 2025 11:46:02 AM (IST)


