» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)
மாவட்ட அளவிலான கட்டுரை போட்டி: சாத்தான்குளம் பள்ளி மாணவன் சிறப்பிடம்! .
சனி 25, நவம்பர் 2023 8:33:49 PM (IST)

தூத்துக்குடி மாவட்ட அளவிலான கட்டுரை போட்டியில் சாத்தான்குளம் புலமாடன் மேல்நிலைப்பள்ளி மாணவன் 3ஆம் இடம் பிடித்தார்.
70வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட அளவில் கட்டுரைப் போட்டி தூத்துக்குடியில் வைத்து நடைபெற்றது. இதில் மாவட்ட அளவில் பல்வேறு பள்¢ளிகள் கலந்து கொண்டனர. .இப்போட்டியில் சாத்தான்குளம் டிஎன்டிடிஏ ஆர்.எம்பி புலமாடன் செட்டியார் தேசிய மேல்நிலைப்பள்ளி மாணவன் கோகுல் சேர்மன் தூத்துக்குடி மாவட்ட அளவில் மூன்றாம் இடம் பிடித்து பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளான்.
தூத்துக்குடியில் நடைபெற்ற கூட்டுறவு வார விழாவில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி, தமிழக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பெ. கீதாஜீவன் முன்னிலையில் தூததுக்குடி மக்களவை உறுப்பினர் கனிமொழி கருணாநிதி, மாணவனுக்கு கேடயமும் பாராட்டு சான்றிதழ் வழங்கினார். மாணவனை பள்ளி தாளாளர் டேவிட் வேதராஜ், தலைமையாசிரியர் ஜெபசிங் மனுவேல் மற்றும் ஆசிரிய ஆசிரியைகள், அலுவலக ஊழியர்கள், மாணவ,மாணவிகள் பாராட்டினர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளியில் சாரணர் இயக்க மாணவர்களுக்கு பாராட்டு விழா
வெள்ளி 14, பிப்ரவரி 2025 8:44:38 PM (IST)

நாசரேத் மர்காஷிஸ் பள்ளியில் பாராட்டு விழா!
சனி 8, பிப்ரவரி 2025 8:37:06 AM (IST)

கீதா மெட்ரிக்மேல்நிலைப் பள்ளி ஆண்டு விழா: அமைச்சர் கீதாஜீவன் பங்கேற்பு
திங்கள் 3, பிப்ரவரி 2025 8:44:04 PM (IST)

நாசரேத் பாலிடெக்னிக் கல்லூரியில் வேலை வாய்ப்பு முகாம்
வியாழன் 30, ஜனவரி 2025 10:02:58 AM (IST)

இஞ்ஞாசியார் பள்ளியில் மரக்கன்று நடும் நிகழ்வு
புதன் 29, ஜனவரி 2025 5:53:27 PM (IST)

செய்துங்கநல்லூர் எம்.எம்.நடுநிலைப்பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
திங்கள் 27, ஜனவரி 2025 11:47:48 AM (IST)
