» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

செம்பூர் பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு இலவச சீருடை வழங்கல்

சனி 23, செப்டம்பர் 2023 9:44:12 AM (IST)



நாசரேத் அருகே உள்ள செம்பூர் டிஎன்டிடிஏ துவக்கப்பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இலவச சீருடை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. 

கீழ வெள்ளமடம் சேகரகுருவானவரும், பள்ளி தாளாளருமான வெஸ்லி ஜெபராஜ் தலைமை வகித்து ஜெபித்து நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.பள்ளி தலைமை ஆசிரியை ஜெசிந்தா எஸ்தர் வரவேற்றார்.மாணவ_ மாணவிகளுக்கு இலவச சீருடைகளை கீழவெள்ளமடம் அதிர்ஷ்டராஜ் அன்பளிப்பாக வழங்கினார். இதில் ஒய்வு பெற்ற தலைமை ஆசிரியர் ஞானராஜ் மற்றும் மாணவ _ மாணவிகள் கலந்து கொண்டனர். ஆசிரியை மெர்லின் நன்றி கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads







Thoothukudi Business Directory