» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)
நாசரேத் தூய யோவான் பெண்கள் மேல் நிலைப் பள்ளியின் புதிய தாளாளர் நியமனம்
செவ்வாய் 11, ஜூலை 2023 10:24:16 AM (IST)

நாசரேத் தூயயோவான் பெண்கள் மேல்நிலைப்பள்ளியின் புதி யதாளாளராக வயோலா மர் காஷிஸ் நியமனம் செய்யப் பட்டுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம், நாசரேத்தில், தூத்துக்குடி- நாசரேத் திருமண்டலத்தால் நிர்வகிக்கப்பட்டு வரும் நாச ரேத் புனிதயோவான் பெண் கள் மகளிர்மேல்நிலைப்பள் ளியின் புதிய தாளாளராக வயோலா மர்காஷிஸ் திரும ண்டல பேராயர் பொறுப்பும் பிரதமப்பேராயரின் ஆணை யாளருமான பிஷப் தீமோத் தேயூ ரவீந்தரால் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
புதிய தாளாளரின் நியமனக் கடி தத்தை திருமண்டல உப தலைவர் தமிழ்ச்செல்வன் மற்றும் லே செயலாளர் நீகர் பிரின்ஸ் கிப்ட்சன், கல்வி நிறுவனங்களின் மேலாளர் பிரேம்குமார் ராஜசிங் ஆகியோர் வழங் கினர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி ஹோலி கிராஸ் ஹோம் சயின்ஸ் கல்லூரியில் பாரதியார் பிறந்த நாள் விழா
வெள்ளி 12, டிசம்பர் 2025 12:07:56 PM (IST)

இஞ்ஞாசியர் பள்ளியில் மீண்டும் மஞ்சப்பை விழிப்புணர்வு நிகழ்வு
செவ்வாய் 9, டிசம்பர் 2025 5:35:18 PM (IST)

தமிழ் பாப்திஸ்து பள்ளியில் தேசிய நூலக வார விழா
செவ்வாய் 18, நவம்பர் 2025 4:59:26 PM (IST)

விவிடி நினைவு மேல்நிலைப்பள்ளியில் போதைப்பொருட்கள் தடுப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்
வெள்ளி 14, நவம்பர் 2025 7:42:49 AM (IST)

என். சுப்பையாபுரம் அரசு பள்ளியில் தமிழ்க்கூடல் நிகழ்ச்சி!
திங்கள் 10, நவம்பர் 2025 11:04:38 AM (IST)

மூக்குப்பீறி தூய மாற்கு பள்ளியில் மினி மாரத்தான் ஓட்டப் பந்தயம்!
வியாழன் 6, நவம்பர் 2025 11:46:02 AM (IST)


