» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)
மீன்வளக் கல்லூரியில் தேசிய மீனவ விவசாயிகள் தினம்
திங்கள் 10, ஜூலை 2023 5:21:11 PM (IST)

தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் "தேசிய மீனவ விவசாயிகள் தினம்” அனுசரிக்கப்பட்டது.
தேசிய மீனவ விவசாயிகள் தினத்தை முன்னிட்டு, தூத்துக்குடி மீன்வளக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் "இறால் வளர்ப்பு முறைகள்” குறித்த மூன்று நாள் திறன் மேம்பாட்டுப் பயிற்சியினை மீன் பண்ணையாளர்களுக்கு ஹரியானா - இந்திய வேளாண் திறன் குழுமத்தின் நிதியுதவியுடன் வழங்கப்படுகிறது. நிகழ்ச்சியினை கல்லூரி முதல்வர் ப. அகிலன் துவக்கி வைத்தார்.
மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சர் பர்ஷோத்தம் ரூபாலா மகாபலிபுரம், சென்னையில் அனுசரிக்கப்பட்ட மீனவ விவசாயிகள் தினத்தில் பண்ணையாளர்களும் இணையவழி மூலம் கலந்துக் கொண்டனர். இப்பயிற்சியில் இறால் பண்ணை அமைத்தல், நீர்த்தர மேலாண்மை, நோய்தாக்கம், சந்தை நிலவரம் மற்றும் தொழில் முனைதல் குறித்த களப்பயிற்சியும் வழங்கப்பட இருக்கிறது. இப்பயிற்சியானது பேராசிரியர் மற்றும் தலைவர் சுஜாத்குமார், உதவி பேராசிரியர் கோ.அருள் ஒளி ஆகியோரால் நடத்தப்படுகிறது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி ஹோலி கிராஸ் ஹோம் சயின்ஸ் கல்லூரியில் பாரதியார் பிறந்த நாள் விழா
வெள்ளி 12, டிசம்பர் 2025 12:07:56 PM (IST)

இஞ்ஞாசியர் பள்ளியில் மீண்டும் மஞ்சப்பை விழிப்புணர்வு நிகழ்வு
செவ்வாய் 9, டிசம்பர் 2025 5:35:18 PM (IST)

தமிழ் பாப்திஸ்து பள்ளியில் தேசிய நூலக வார விழா
செவ்வாய் 18, நவம்பர் 2025 4:59:26 PM (IST)

விவிடி நினைவு மேல்நிலைப்பள்ளியில் போதைப்பொருட்கள் தடுப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்
வெள்ளி 14, நவம்பர் 2025 7:42:49 AM (IST)

என். சுப்பையாபுரம் அரசு பள்ளியில் தமிழ்க்கூடல் நிகழ்ச்சி!
திங்கள் 10, நவம்பர் 2025 11:04:38 AM (IST)

மூக்குப்பீறி தூய மாற்கு பள்ளியில் மினி மாரத்தான் ஓட்டப் பந்தயம்!
வியாழன் 6, நவம்பர் 2025 11:46:02 AM (IST)


