» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
சொன்ன சொல்லை காப்பாற்றும் இயக்கம் அதிமுக : கடம்பூர் செ. ராஜூ எம்எல்ஏ பேச்சு!
திங்கள் 19, ஜனவரி 2026 4:05:07 PM (IST)

2026ல் திமுகவை வீட்டுக்கு அனுப்ப போவது அவர்கள் தேர்தல் அறிக்கை தான் என்று முன்னாள் அமைச்சர் கடம்பூர் செ. ராஜூ எம்எல்ஏ பேசினார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே எட்டயபுரத்தில் எம்ஜிஆரின் 109வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் பேரூராட்சி செயலாளர் ராஜ்குமார் ஏற்பாட்டில் நடைபெற்றது. பொதுக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர். செ. ராஜூ கலந்து கொண்டு பேசுகையில் "சொன்ன சொல்லை காப்பாற்றும் இயக்கம் அதிமுக, குடும்பத் தலைவிகளுக்கு ரூ.2000 வழங்கப்படும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இனி மகளிர் அனைவரும் தங்களது வாக்குகளை இரட்டை இலை சின்னத்தை தவிர வேற யாருக்கும் வாக்களிக்க மாட்டார்கள் என்ற நிலைதான் இன்றைக்கு தமிழக தேர்தல் களம் உள்ளது. திமுக தேர்தல் வாக்குறுதி கொடுத்தது. ஆட்சியில் இருக்கும் போது நிறைவேற்றாமல் எல்லாம் முடிந்து வீட்டுக்குப் போகும்போதுதான் நிறைவேற்றும் நிலை நான்கு ஆண்டுகள் கழித்து நிறைவேற்றும் நிலை என்று பேசினார்.
இந்த பொதுக்கூட்டத்தில் அதிமுக விளாத்திகுளம் முன்னாள் எம்எல்ஏ சின்னப்பன், ஓட்டப்பிடாரம் முன்னாள் எம்எல்ஏ மோகன், ஒன்றிய செயலாளர்கள் தனஞ்செயன், தனவதி, முனியசத்தி ராமச்சந்திரன், மகேஷ், பால்ராஜ், நகர செயலாளர்கள் மாரிமுத்து, ஆண்டி உட்பட 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே எட்டயபுரத்தில் எம்ஜிஆரின் 109வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் பேரூராட்சி செயலாளர் ராஜ்குமார் ஏற்பாட்டில் நடைபெற்றது. பொதுக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர். செ. ராஜூ கலந்து கொண்டு பேசுகையில் "சொன்ன சொல்லை காப்பாற்றும் இயக்கம் அதிமுக, குடும்பத் தலைவிகளுக்கு ரூ.2000 வழங்கப்படும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இனி மகளிர் அனைவரும் தங்களது வாக்குகளை இரட்டை இலை சின்னத்தை தவிர வேற யாருக்கும் வாக்களிக்க மாட்டார்கள் என்ற நிலைதான் இன்றைக்கு தமிழக தேர்தல் களம் உள்ளது. திமுக தேர்தல் வாக்குறுதி கொடுத்தது. ஆட்சியில் இருக்கும் போது நிறைவேற்றாமல் எல்லாம் முடிந்து வீட்டுக்குப் போகும்போதுதான் நிறைவேற்றும் நிலை நான்கு ஆண்டுகள் கழித்து நிறைவேற்றும் நிலை என்று பேசினார்.
இந்த பொதுக்கூட்டத்தில் அதிமுக விளாத்திகுளம் முன்னாள் எம்எல்ஏ சின்னப்பன், ஓட்டப்பிடாரம் முன்னாள் எம்எல்ஏ மோகன், ஒன்றிய செயலாளர்கள் தனஞ்செயன், தனவதி, முனியசத்தி ராமச்சந்திரன், மகேஷ், பால்ராஜ், நகர செயலாளர்கள் மாரிமுத்து, ஆண்டி உட்பட 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

காவல் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் மனு கூட்டம்: எஸ்பி மதன் நேரடி விசாரணை
புதன் 4, மார்ச் 2026 8:14:22 PM (IST)

தூத்துக்குடி வருகை தரும் துணை முதலமைச்சருக்கு கருப்புக் கொடி காட்ட விவசாயிகள் முடிவு?
புதன் 4, மார்ச் 2026 8:08:03 PM (IST)

100% வாக்குப்பதிவை வலியுறுத்தி வ.உ.சிதம்பரம் கல்லூரி மாணவர்கள் விழிப்புணர்வுப் பேரணி
புதன் 4, மார்ச் 2026 5:27:54 PM (IST)

அரசினர் குழந்தைகள் இல்லத்தில் புதிய கட்டடம் : முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
புதன் 4, மார்ச் 2026 5:00:24 PM (IST)

தூத்துக்குடியில் 10 மாடி காவலர் குடியிருப்பு திறப்பு விழா : எஸ்பி குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்!
புதன் 4, மார்ச் 2026 4:04:36 PM (IST)

ரூ.2 கோடி பேவர் பிளாக் நடைபாதை இரண்டே ஆண்டுகளில் சிதிலம்: பாஜக கடும் கண்டனம்
புதன் 4, மார்ச் 2026 4:02:30 PM (IST)










BalaJan 23, 2026 - 04:43:01 PM | Posted IP 162.1*****