» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் ரூ.150 கோடி விரிவாக்கப் பணி: முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார்

புதன் 4, மார்ச் 2026 3:19:59 PM (IST)



தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் ரூ.150 கோடி மதிப்பில் விரிவாக்கப் பணிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.

தமிழக அரசின் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில், தூத்துக்குடி மாவட்ட மீனவர்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தை ரூ.150 கோடி மதிப்பீட்டில் விரிவாக்கம் செய்யும் பணிக்கான அடிக்கல் நாட்டு விழா இன்று (04.03.2026) நடைபெற்றது.

தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சென்னையில் இருந்தபடி காணொலிக் காட்சி வாயிலாக இந்த விரிவாக்கப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, பணிகளை முறைப்படி தொடங்கி வைத்தார்.இத்திட்டம் சுமார் ரூ.150 கோடி செலவில் செயல்படுத்தப்பட உள்ளது. தூத்துக்குடியில் நடைபெற்ற இவ்விழாவில், மேயர் ஜெகன் பெரியசாமி மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


Arputham Hospital







Thoothukudi Business Directory