» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

நல்லாயன் பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா

செவ்வாய் 13, ஜனவரி 2026 5:36:12 PM (IST)


தூத்துக்குடி நல்லாயன் செவித்திறன் குறையுடையோர் மேல்நிலைப்பள்ளியில்  மாணவ மாணவியர் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடினர். 

இவ்விழாவில் நல்லாயன் திருச்சபையின் போதகர் மற்றும் தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் நல வாரிய உறுப்பினர் மெய்கண்டன் ஆகியோர் பொங்கல் மற்றும் கரும்பு வழங்கினர். விழாவில் மாணவ மாணவ மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads




CSC Computer Education



Arputham Hospital



Thoothukudi Business Directory